இனவாத சிந்தனையில் செயற்பட்டால் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரைப் போல சி.வி.விக்னேஸ்வரனையும் மக்கள் நிராகரித்து விடுவார்கள் என்று கல்வி அமைச்சர் பேராசிரியர்…
பாடசாலைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படும் போது கடைபிடிக்க வேண்டிய விடயங்கள் தொடர்பில் சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள வழிமுறைகள் கடுமையாக பின்பற்றப்பட வேண்டும்…
புதிய அமைச்சரவை நியமனம் இன்று (12) கண்டி மகுல்மடுவ ராஜா மண்டபத்தில் நடைபெற்றது. இதன்போது 26 அமைச்சர்கள் மற்றும் 39…
தேர்தல் கண்காணிப்பு அமைப்புக்கள் தொடர்பான நடவடிக்கைளை தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர் ரட்னஜீவன் ஹூல் தலைமையில் முன்னெடுப்பதற்கு அனுமதி வழங்க கூடாது…
வடக்கு, கிழக்கில் எந்த தேர்தல் நடைபெற்றாலும் அங்கு சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கைதான் ஓங்கி நிற்கும் என…
எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன சார்பில் பிரதமர் மகிந்த ராஜபக்சவே குருநாகல் மாவட்டத்தில் போட்டியிடவுள்ளார் என்று…
பாராளுமன்ற தேர்தலை உடனடியாக நடத்துவதற்கு வசதியாக தற்போதைய பாராளுமன்றத்தை கலைப்பதற்கு தேவையான மூன்றில் இரண்டு பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவை பெறுவதற்கு…
முன்னாள் சொலிசிட்டர் ஜெனரல் சுஹத கம்லத்தின் ஆலோசனைக்கு அமைய கோத்தாபய ராஜபக்ஷவை கைது செய்வதற்கு அரசியல் சூழ்ச்சி இடம்பெறுவது உறுதியாகியுள்ளதாக…
அதிபர் தேர்தல் நடத்துவதை பிற்போடுகின்ற எந்த முயற்சிகளையும் அனுமதிக்க முடியாது என்று போர்க்கொடி தூக்கியுள்ளார் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர்…
அவ நம்பிக்கையுடன் கொள்கை திட்டங்களை வகுப்பதால் எவ்வித பயனும் ஏற்படாது எனத் தெரிவித்த பொதுஜன பெரமுனவின் தவிசாளர் ஜி.எல்.பீரிஸ், இரண்டாம்…