Tag: ஜி.எல்.பீரிஸ்

சிறிலங்கா படையினரைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கவில்லை – பீரிஸ் குற்றச்சாட்டு

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்கா படையினரைப் பாதுகாக்க, சிறிலங்கா அரசாங்கம் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று சிறிலங்கா பொதுஜன…
புலிகள் போர்க்குற்றம் புரியவில்லையா – ஜி.எல்.பீரிஸ் கேள்வி

பயங்கரவாத சிவில் யுத்தத்தை மேற்கொண்ட விடுதலை புலிகள் அமைப்பினர் போர் குற்றங்களை புரியவில்லையா என கேள்வி எழுப்பிய பொதுஜன பெரமுனவின்…
சம்பந்தனால் பரிந்துரைக்கப்பட்ட நியமனங்களை இரத்து செய்ய வேண்டும் – ஜி.எல். பீறிஸ்

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் எதிர்கட்சி தலைவராக பதவி வகித்த பொழுது அரசியலமைப்பு பேரவையின் ஊடாக அவரால் பரிந்துரைக்கப்பட்ட…
மகிந்த ஆட்சியைப் பிடிப்பார் என்று இந்திய வல்லுனர்கள் நம்புகிறார்கள் – பீரிஸ்

மகிந்த ராஜபக்ச ஆதரவு சக்திகள் இந்த ஆண்டு தேசிய தேர்தலில் வெற்றியைப் பெற்று அரசாங்கத்தை அமைக்கும் என்று இந்தியாவின் வல்லுனர்களும்,…
வேட்பாளரை தீர்மானிக்கும் உரிமையை விட்டுத்தர முடியாது – பீரிஸ்

அடுத்த அதிபர் வேட்பாளரை எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்சவே தீர்மானிப்பார் என்று சிறிலங்கா பொதுஜன முன்னணியின் தலைவர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ்…
ரணில் சூழ்ச்சி : ஜனாதிபதியை அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை

தேசிய அரசாங்கம் இல்லாதவிடத்து உத்தேச புதிய அமைச்சரவையில் 30 ற்கும் மேற்பட்ட உறுப்பினர்களை 19 ஆவது அரசியலமைப்பின் 46(1) பிரிவிற்கமைய…
பிரதமர், அமைச்சர்கள் பதவி நீக்கப்படவில்லை – என்கிறார் பீரிஸ்

பிரதமர் மற்றும் அமைச்சர்கள் பணியில் ஈடுபடுவதற்கே மேன்முறையீட்டு நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளதே தவிர, அவர்களை சட்டரீதியற்றவர்கள் என்ற அறிவிக்கவில்லை…
இரகசியப் பேச்சு நடக்கவில்லை – மறுக்கிறது மகிந்த அணி

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுடன், மகிந்த ராஜபக்ச இரகசியப் பேச்சு எதையும் நடத்தவில்லை என்று கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர்…
மகிந்த போட்டியிட முடியுமா? – உச்சநீதிமன்ற விளக்கத்தை நாடவுள்ளார் பீரிஸ்

2019 அதிபர் தேர்தலில் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச போட்டியிட முடியுமா என்பது தொடர்பாக மாவட்ட நீதிமன்றத்தின் ஊடாக, உச்சநீதிமன்றத்தின்…
“கடந்த அரசாங்கத்தின் திட்டங்களையே தேசிய அரசாங்கம் முழுமைப்படுத்துகின்றது”

மொரஹாகந்த, களுகங்கை அபிவிருத்தி திட்டங்களை காலதாமதமாக்கி விவசாய மக்களை பொருளாதார ரீதியில் பலவீனப்படுத்தியவர்கள் பொறுப்பு செல்ல வேண்டும் என்று ஜனாதிபதி…