Tag: ஜெனிவா

அரசுடனான பேச்சு வார்த்தை பொறுப்புக்கூறலைப் பாதிக்காது! எம்.ஏ.சுமந்திரன்

நாம் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்துகின்றோம் என்பதற்காக அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ள ஜெனிவா கூட்டத்தொடரில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின்…
ஜெனிவா கூட்டத்தொடரின் முதல் நாளிலேயே இலங்கை விவகாரம்!

எதிர்வரும் செப்டம்பர் மாதம் இடம்பெறும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை கூட்டத்தொடரில் இலங்கை விவகாரம் குறித்து விவாதிக்கப்படவுள்ளது. ஜெனீவாவில்…
இலங்கைக்கு எதிராக வாக்களிக்குமாறு இந்தியாவிடம் கோருவோம்!

இலங்கைக்கு எதிரான ஜெனிவா தீர்மானத்திற்கு ஆதரவாக இந்தியா வாக்களிக்க வேண்டுமென தமிழ் தேசிய கூட்டமைப்பு கோரிக்கையை முன்வைக்குமென நாடாளுமன்ற உறுப்பினர்.…
பொறுப்புக்கூறலை உறுதி செய்ய புதிய தீர்மானம் அவசியம்!

இலங்கையில் தற்போது மோசமடைந்துவரும் மனித உரிமைகள் நிலவரம் தொடர்பில் கண்காணிப்பதற்கும் கடந்த காலத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களுக்கான பொறுப்புக்கூறலை…
ஐ.நா தூதுவருடன் விக்னேஸ்வரன் சந்திப்பு! – ஜெனிவா நிலைப்பாடு குறித்து விளக்கம்.

ஜெனிவா கூட்டத்தொடரில் தமிழர் தரப்பு விடுக்கவுள்ள கோரிக்கைகள் குறித்து, இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் வதிவிடப் பிரதிநிதி ஹனா சிங்கருக்கு நாடாளுமன்ற…
இலங்கை வாக்குறுதிகளை மீறிச் செயற்பட முடியாது!

சர்வதேசத்திற்கும், இந்தியாவிற்கும் வழங்கிய வாக்குறுதிகளை மீறிச் செயற்பட முடியாது என்ற உண்மையை இலங்கை அரசாங்கத்துக்கு சொல்லியிருப்பதாக நாடாளுமன்ற. உறுப்பினர் எம்.எ.சுமந்திரன்…
இலங்கைக்கு எதிராக புதிய பிரேரணை! – பிரிட்டன் தூதுவர் உறுதி.

ஜெனிவாவில் நடைபெறவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிராக புதிய பிரேரணை கொண்டு வரப்படும் என…