Tag: ஜெயலலிதா

முதல்வராகும் எண்ணம் இல்லை – ஓ. பன்னீர்செல்வம்

ஆட்சியைக் கவிழ்த்துவிட்டு முதல்வராகும் இழிவான எண்ணம் தனக்கு எல்லை என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்திருக்கிறார். இது குறித்து மேலும்…
|
ஜெயலலிதா மரணத்துக்கு ஓபிஎஸ் தான் காரணம்: தங்கதமிழ்செல்வன் – புகழேந்தி பேட்டி

ஜெயலலிதா மரணத்துக்கு ஓ.பன்னீர்செல்வம்தான் காரணம் என்று தங்கதமிழ்செல்வன் மற்றும் புகழேந்தி கூட்டாக தெரிவித்தனர் திண்டுக்கல்லில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின்…
|
திமுகவுடன் இணைந்து ஆட்சியை கவிழ்க்க தினகரன் சதி – அமைச்சர் தங்கமணி

தற்போது நடைபெறும் ஆட்சியை கட்சியை கலைத்து விட்டு கட்சியை கைப்பற்ற டி.டி.வி. தினகரனும், ஆட்சியை கைப்பற்ற மு.க.ஸ்டாலினும் திட்டமிட்டுள்ளனர் என்று…
|
ஜெயலலிதாவின் வாரிசாக அடையாளம் காட்டப்பட்டவர் தினகரன்- முன்னாள் அமைச்சர் வளர்மதி ஜெபராஜ் பேச்சு

ஜெயலலிதாவின் வாரிசாக அன்றைக்கே அடையாளம் காட்டப்பட்டவர் தினகரன் என்று ராசிபுரத்தில் நடந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் வளர்மதி ஜெபராஜ் பேசினார்.…
|
ஜெயலலிதா இறப்புக்கும், தண்டனை கிடைத்ததற்கும் தினகரன் தான் காரணம்- அமைச்சர் தங்கமணி

ஜெயலலிதாவின் இறப்பிற்கும், அவருக்கு தண்டனை கிடைப்பதற்கும் டி.டி.வி.தினகரன் தான் காரணம் என்று வேலூரில் நடைபெற்ற கூட்டத்தில் அமைச்சர் தங்கமணி குற்றம்சாட்டியுள்ளார்.…
|
வருகிறார் அழகிரி- வழங்கப்படுகின்றது முக்கிய பதவி

கருணாநிதியின் மறைவின் காரணமாக கட்சிக்கு புதிய நிர்வாகிகளை நியமிப்பதற்காக திமுகவின் பொதுக்குழுவின் கூட்டம் எதிர்வரும் 14 ம் திகதி சென்னையில்…
|
ஜெயலலிதாவை அவமானப்படுத்தியதா பிக்பாஸ்? கமல், டிவி நிறுவனம் மீது வழக்குப் பதிவு!!

சமீபத்தில் வெளியான பிக்பாஸ் எபிசோட்டில், மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சர்வதிகாரி என குறிப்பிட்டதாக கமல்ஹாசன் மீதும் அந்த…
ஜெயலலிதா மரண விசாரணை: அப்பல்லோ டாக்டர்-நர்சு ஆஜர்

ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையத்தில் அப்பல்லோ டாக்டர் மற்றும் நர்சு…
ஜெயலலிதா எதற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்பது தெரியாது: – மாட்டி கொண்ட செவிலியர்

ஜெயலலிதா எதற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்பதே எனக்கு தெரியாது என, விசாரணை ஆணையத்தில் அப்பல்லோ செவிலியர் பிரேமா கூறியுள்ளது பொதுமக்கள்…
ஜெயலலிதாவுக்கு பாதாம் அல்வா கொடுக்கப்பட்டதா?

சிகிச்சையில் இருந்த போது ஜெயலலிதாவுக்கு பாதாம் அல்வா கொடுக்கப்பட்டதா? என்று ஆணையம் எழுப்பிய கேள்விக்கு அப்பலோ மருத்துவமனை தலைமை தாதியான…