இந்த நாட்டின் நிலைத் தன்மைக்கேற்ப செயற்பாடுகள் முன்னெடுக்கப்படல் வேண்டும். தவிர தான்தோன்றித்தனமான செயற்பாடுகளால் மேலும் மேலும் பாதிப்புகளையே அடைய வேண்டியிருக்கும்…
கடந்த வரவுசெலவு திட்டத்தில் வட-கிழக்கில் 1000 விகாரைகள் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தபோதும் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்காமல், 2 கோடி ரூபா…
ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு ஆதரவை வழங்குவது என்பது தொடர்பில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி இன்னமும் தீர்மானிக்கவில்லை என கட்சியின்…
அரச நிறுவனங்கள், திணைக்களங்கள், அதிகார சபைகள், அரச கூட்டுத்தாபனங்கள் என நான்கு நிலைகளைக் கொண்டிருக்கின்றன. இவை விசேட நாடாளுமன்றச் சட்டத்தினை…
மத்திய வங்கியினால் தடை செய்யப்பட்ட பிரமிட் முறையிலான நிதி நிறுவனங்கள் மீளவும் வடக்கிலே தமது செயற்பாடுகளை ஆரம்பித்திருக்கின்றன. இத்தகைய நிதி…
ஐ. நா மனித உரிமைப் பேரவையின் பிரேரணையாக இருந்தாலும், புதிய அரசியலமைப்பு அமுலாக்கமாக இருந்தாலும் அவ்விடயங்கள் தொடர்பாக தமிழ் மக்களின்…
ஜெனீவா விவகாரமானது இந்த நாட்டு தமிழ் – சிங்கள அரசியல் மேடையில் இலவச சந்தைப் பொருளாக்கப்பட்டுள்ளதாக ஈழ மக்கள் ஜனநாயகக்…
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கான உதவித் தொகையாக மாதாந்தம் 6000 ரூபா வழங்கப் போவதாக அரசு கூறியிருப்பது அவர்களுக்கு போதுமானதல்ல. கொடுப்பனவுகளை…
நாட்டில் நடைபெற்ற பல கசப்பான சம்பவங்களுக்கு மறப்போம் மன்னிப்போம் என்ற வார்த்தை பரிகாரமாக இருந்தாலும் அதை ஏற்பதற்கு கடந்தகாலத்தில் தமிழ்…
அரசியலமைப்பு சபைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரான இரா.சம்பந்தன் நியமிக்கப்படவுள்ளார் என்றும், இது தொடர்பாக பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும், எதிர்க்கட்சித்…