Tag: டக்ளஸ் தேவானந்தா

தமிழர்களுக்கான அரசியல் தீர்வு சர்வதேசத்திடம் இருந்து இறக்குமதியாகும் பண்டமல்ல – டக்ளஸ்

இந்த நாட்டின் நிலைத் தன்மைக்கேற்ப செயற்பாடுகள் முன்னெடுக்கப்படல் வேண்டும். தவிர தான்தோன்றித்தனமான செயற்பாடுகளால் மேலும் மேலும் பாதிப்புகளையே அடைய வேண்டியிருக்கும்…
கூட்டமைப்புக்கு 2 கோடி ரூபா இலஞ்சம்!

கடந்த வரவுசெலவு திட்டத்தில் வட-கிழக்கில் 1000 விகாரைகள் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தபோதும் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்காமல், 2 கோடி ரூபா…
ஈபிடிபியின் ஆதரவு யாருக்கு?

ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு ஆதரவை வழங்குவது என்பது தொடர்பில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி இன்னமும் தீர்மானிக்கவில்லை என கட்சியின்…
ஆட்சியில் சொந்தங்களுக்கு முன்னுரிமை வழங்கினால் நாடு பின்னோக்கியே தள்ளப்படும் – டக்ளஸ்

அரச நிறுவனங்கள், திணைக்களங்கள், அதிகார சபைகள், அரச கூட்டுத்தாபனங்கள் என நான்கு நிலைகளைக் கொண்டிருக்கின்றன. இவை விசேட நாடாளுமன்றச் சட்டத்தினை…
வடக்கில் மீண்டும் பிரமிட் நிதி நிறுவனங்கள்!

மத்திய வங்கியினால் தடை செய்யப்பட்ட பிரமிட் முறையிலான நிதி நிறுவனங்கள் மீளவும் வடக்கிலே தமது செயற்பாடுகளை ஆரம்பித்திருக்கின்றன. இத்தகைய நிதி…
கூட்டமைப்பை தமிழர்கள் நிராகரித்துவிட்டார்கள்: அனைத்து தமிழ்க் கட்சிகளுடனும் கலந்துரையாடுவது அவசியம் ; டக்ளஸ்

ஐ. நா மனித உரிமைப் பேரவையின் பிரேரணையாக இருந்தாலும், புதிய அரசியலமைப்பு அமுலாக்கமாக இருந்தாலும் அவ்விடயங்கள் தொடர்பாக தமிழ் மக்களின்…
ஜெனீவா விவகாரம் இலவச சந்தைபொருளாக்கப்பட்டுள்ளது – டக்ளஸ்

ஜெனீவா விவகாரமானது இந்த நாட்டு தமிழ் – சிங்கள அரசியல் மேடையில் இலவச சந்தைப் பொருளாக்கப்பட்டுள்ளதாக ஈழ மக்கள் ஜனநாயகக்…
காணாமல் போனோரின் குடும்பங்களுக்கு 6000 ரூபா போதாது! – 25 ஆயிரம் வழங்கக் கோருகிறார் டக்ளஸ்

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கான உதவித் தொகையாக மாதாந்தம் 6000 ரூபா வழங்கப் போவதாக அரசு கூறியிருப்பது அவர்களுக்கு போதுமானதல்ல. கொடுப்பனவுகளை…
மறப்போம் மன்னிப்போம் என்பதனூடாக தீர்வுகளை காணமுடியாது:டக்ளஸ்

நாட்டில் நடைபெற்ற பல கசப்பான சம்பவங்களுக்கு மறப்போம் மன்னிப்போம் என்ற வார்த்தை பரிகாரமாக இருந்தாலும் அதை ஏற்பதற்கு கடந்தகாலத்தில் தமிழ்…
மீண்டும் அரசியலமைப்பு சபையில் சம்பந்தன்?

அரசியலமைப்பு சபைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரான இரா.சம்பந்தன் நியமிக்கப்படவுள்ளார் என்றும், இது தொடர்பாக பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும், எதிர்க்கட்சித்…