Tag: டெல்லி

டெல்லி வன்முறையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 27 ஆக அதிகரிப்பு!

மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக டெல்லி ஷாகீன்பாக்கில் 2 மாதங்களுக்கும் மேலாக போராட்டம் நடந்து வரும் நிலையில்,…
|
டெல்லி வன்முறை- உயிரிழப்பு 7 ஆக உயர்வு

டெல்லியில் குடியுரிமை திருத்தச் சட்ட போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறைக்கு இதுவரை 7 பேர் பலியாகி உள்ளனர். குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு…
|
ஜனாதிபதி மாளிகை நோக்கி பேரணி சென்ற ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் கைது!

டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக வளாகத்திற்குள் ஆயுங்களுடன் புகுந்த மர்ம நபர்கள், பல்கலைக்கழக மாணவர்களை சரமாரியாக தாக்கினர். இதில் ஜவஹர்லால்…
|
டெல்லி பல்கலைக்கழக தாக்குதல் எதிரொலி: நள்ளிரவில் நாடெங்கும் பரவிய போராட்டங்கள்!

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமையன்று புகுந்த முகமூடி அணிந்த மர்ம நபர்கள், அங்கிருந்த ஆசிரியர்கள், மாணவர்கள் மீது…
|
டெல்லியை வாட்டி எடுக்கும் கடும்குளிர்: பனிமூட்டம் காரணாமாக 500 விமானங்கள் தாமதம்!

டெல்லியில் கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடும் குளிர் நிலவுகிறது. கடுமையான பனிமூட்டமும் காணப்படுவதால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. சில…
|
தவறான மருந்தினால் பரிதாபமாக உயிரிழந்த 2 வயது குழந்தை!

டெல்லியின் சதாரா பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரின் 2 வயது குழந்தைக்கு உடல் நலம் சரியில்லாமல் இருந்துள்ளது. இதையடுத்து அந்த…
|
‘டெல்லி மக்களை வெடிகுண்டு வைத்து கொன்று விடுங்கள்’ – உச்சநீதிமன்றம்!

டெல்லியில் நிலவும் காற்று மாசுவை கட்டுப்படுத்த மத்திய அரசு போதிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று கண்டித்துள்ள உச்சநீதிமன்றம், இதற்கு பேசாமல்…
|
எண்ணி 7 நிமிடங்களில் சிறுவனை மீட்ட பொலிஸார்… குவியும் பாராட்டுக்கள்!!!

டெல்லி மோகன் கார்டன் பகுதியில் கடத்தப்பட்ட சிறுவன் ஒருவனை எண்ணி 7 நிமிடங்களில் பொலிஸார் மீட்டுள்ள சம்பவம், அவர்களுக்கு பெரும்…
|
விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் திட்டத்துக்கு இஸ்ரோ ஒப்பந்தம்!

இந்தியாவின் 75-வது சுதந்திர தின விழாவை கொண்டாடுவதற்குள், அதாவது 2022-ம் ஆண்டுக்குள், விண்வெளிக்கு மனிதனை அனுப்பி வைக்க இந்திய விண்வெளி…
|
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு: நாளை உத்தரவு பிறப்பிக்கப்படும் என டெல்லி உயர்நீதிமன்றம் அறிவிப்பு!

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் அமலாக்கத்துறையிடம் சரணடைய விருப்பம் தெரிவித்து ப.சிதம்பரம் தரப்பில் டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. சிதம்பரத்தின்…
|