Tag: தமிழக அரசு

18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இலவச தடுப்பூசி: தமிழக அரசு அறிவிப்பு!

இந்தியாவில் கொரோனா 2-வது அலையின் தாக்கம் அதிகரித்த வண்ணம் உள்ளது. தமிழ்நாட்டிலும்தினசரி பாதிக்கப்படுவோர்கள் எண்ணிக்கை 12 ஆயிரத்தை கடந்துள்ளது. இதற்கிடையே…
தேர்தலுக்கு பிறகு ஊரடங்கு? – தமிழக அரசு ஆலோசனை!

தமிழகத்தில் தேர்தலுக்கு பிறகு கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பது தொடர்பாக சுகாதாரத்துறையினர் தீவிர ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழகத்தில்…
‘தைப்பூசத் திருநாளை அரசு விடுமுறையாக அறிவித்த தமிழக அரசு’ – சீமான் மனப்பூர்வமான நன்றி!

தைப்பூசத் திருநாளை அரசு விடுமுறையாக அறிவித்திருக்கும் தமிழக அரசுக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நன்றி தெரிவித்துள்ளார்.…
|
புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை: தமிழக அரசு அதிரடி!

தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் குறைந்து வருகிறது என்றாலும், இங்கிலாந்து நாட்டில் புதிதாக கொரோனா தாக்குதல் அதிகரித்து இருப்பதால்…
|
‘ஸ்டெர்லைட் ஆலையை மூடியது முடியாதுதான்’ – தமிழக அரசு திட்டவட்டம்!

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி போராட்டம் மற்றும் துப்பாக்கி சூடு நடந்ததை தொடர்ந்து, அந்த ஆலையை மூடுமாறு தமிழக…
|
அடுத்த ஆண்டு முதல் பள்ளிகளை திறக்கலாம்: தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற கிளை அறிவுறுத்தல்!

வரும் நவ.16ம் தேதி முதல் அனைத்து பள்ளி, கல்லூரிகள் செயல்படலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனைத்தொடர்ந்து பள்ளி, கல்லூரிகள்…
|
பள்ளி, கல்லூரிகள் திறப்பை தள்ளிப்போட்ட தமிழக அரசு!

கொரோனாபரவல் இன்னும் குறையாததால் தமிழகத்தில் பள்ளிகள் திறப்பதை தள்ளி வைப்பது தொடா்பாக அரசு பரிசீலனை செய்து வருவதாக தகவல் வெளியாகி…
|
ராஜீவ்காந்தி கொலை குற்றவாளியான ரவிச்சந்திரன் தமிழக முதல்வருக்கு எழுதிய பரபரப்பு கடிதம்!

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதாகி மதுரை சிறையில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக அடைக்கப்பட்டுள்ள ரவிச்சந்திரன், தமிழக முதல்-அமைச்சருக்கு ஒரு கடிதம்…
|
லண்டனில் உள்ள மகளிடம் இணையத்தின் மூலம் பேச அனுமதி கோரிய நளினி: மறுத்த தமிழக அரசு!

வெளிநாட்டில் உள்ள உறவினர்களுடன் பேச நளினி மற்றும் முருகனுக்கு அனுமதி தர முடியாது என தமிழக அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.…
தீவிரப்படுத்தப்படும் கொரோனா தடுப்பு பணி: மே 3 வரை ஊரடங்கு தளர்வு இல்லை!

கொரோனா பாதிப்பு குறைவாக உள்ள பகுதிகளில் ஏப்ரல் 20ம் தேதிக்கு பிறகு ஊரடங்கு தளர்த்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது.…