Tag: தமிழர்கள்

பிரிகேடியர் பிரியங்கவுக்கு எதிரான பிடியாணை – விசாரணையின்றி விலக்கியது லண்டன் நீதிமன்றம்

சிறிலங்கா இராணுவத்தைச் சேர்ந்த பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோவுக்கு எதிரான கைது உத்தரவை, பிரித்தானியாவின் வெஸ்ட்மினிஸ்டர் நீதிவான் நீதிமன்றம் விலக்கிக் கொண்டுள்ளது.…
தமிழர்கள் அதிகம் தெரிவானதால் பரீட்சை முடிவு நிறுத்தப்பட்டதா?

தமிழர்கள் அதிகமாகத் தெரிவு செய்யப்பட்டார்கள் என்பதற்காக அரச நிர்வாக சேவை போட்டிப் பரீட்சை முடிவுகள் இடைநிறுத்தப்படவில்லை என பொதுநிர்வாக மற்றும்…
மன்னார் புதைகுழியில் மீட்கப்பட்ட எலும்புகள் தமிழர்களுடையதாக இருக்கலாம் – ராமதாஸ்

மன்னாரில் கண்டெடுக்கப்பட்ட மனித எலும்புக்கூடுகள், இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தில் கொல்லப்பட்ட தமிழர்களுடையதாக இருக்கலாம் என நம்பத் தோன்றுகிறது என பா.ம.க.…
“சர்வதேச அழுத்தத்தினூடாகவே தமிழர்கள் அரசியல் தீர்வை பெற வேண்டிய நிலை ஏற்படும்”

சர்வதேச அழுத்தத்தின் ஊடாகவே தமிழர்கள் அரசியல் தீர்வை பெற வேண்டிய நிலை ஏற்படும் என முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர்…
தமிழர்கள் சிங்களவர்களின் மனதை வென்றுள்ளார்கள் – சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன.

“ஒக்டோபர் – 26 அரசியல் சூழ்ச்சியின்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் தமிழ் மக்களும் ஓரணியில் செயற்பட்டார்கள். தமிழர்கள் தமது ஒற்றுமையின்…
திம்பு நோக்கி திரும்புவார்களா தமிழர்கள்?

அனைத்துலக வல்லரசுகள் தமது அதிகார செயல் வல்லமையை இன்னுமொரு அரசின் மீது தாம் கொண்டுள்ள செல்வாக்கின் அடிப்படையில் உறுதிப்படுத்த முயல்கின்றன.…
இராணுவத்தின் இருப்பை தமிழர்கள் விரும்புகிறார்களாம் – ஒக்போர்ட்டில் கதை விட்ட ரணில்

போர்க்கால மீறல்களுக்கு பொறுப்புக்கூறும் செயல்முறைகளில் அனைத்துலகத் தலையீட்டுக்கு அவசியமில்லை என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க லண்டனில் தெரிவித்துள்ளார். பிரித்தானியாவுக்குப்…
தமிழர்கள் அதிகாரப்பகிர்வைக் கோரவில்லை, சமஷ்டியையும் கொடுக்க முடியாது – மகிந்த திட்டவட்டம்

தமிழ் மக்கள் அதிகாரப் பகிர்வைக் கோரவில்லை என்றும், அரசியல்வாதிகள் தான் அதிகாரப் பகிர்வைக் கோருகிறார்கள் என்றும் தெரிவித்துள்ளார் சிறிலங்காவின் முன்னாள்…