Tag: தமிழ் அரசியல் கைதிகள்

தமிழ் மக்களுக்கு  ஜனாதிபதி துரோகமிழைத்து விட்டார் – அடைக்கலநாதன்

தமிழ் மக்களுக்கு ஜனாதிபதி துரோகமிழைத்து விட்டார் என இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவரும் பாராளுமன்ற குழுக்களின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.…
சுதந்திர தினத்திலாவது அரசியல் கைதிகளை விடுதலை செய்யுங்கள்! – மன்னார் பிரஜைகள் குழு

தமிழ் மக்களின் உரிமையையும்,வேண்டுகோளையும் அரசு மதித்து, பல ஆண்டு காலமாக உரிமைகள் இழந்து சிறைவாசம் அனுபவித்து வரும் தமிழ் அரசியல்…
மகசின் சிறையில் 43 தமிழ் அரசியல் கைதிகள் உண்ணாவிரதம்

கொழும்பு மகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 43 தமிழ் அரசியல் கைதிகள் நேற்றுக்காலை தொடக்கம் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர் என்று…
அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து முக்கிய பேச்சு

தமிழ் அரசியல் கைதிகள் விவகாரம் தொடர்பாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும், சிறிலங்கா அரசாங்கத்துக்கும் இடையில் அலரி மாளிகையில் நேற்று மாலை…
மைத்திரி, ரணிலுக்கு சம்பந்தன் அவசர கடிதம் – இன்று திருமலையில் முக்கிய சந்திப்பு

தமிழ் அரசியல் கைதிகள் விவகாரம் தொடர்பாக கலந்துரையாடுவதற்கு, வாய்ப்புத் தருமாறு, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடமும், சிறிலங்கா பிரதமர் ரணில்…
அனுராதபுர சிறையில் 8 தமிழ் அரசியல் கைதிகள் உண்ணாவிரதப் போராட்டம்

அனுராதபுர சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள எட்டு தமிழ் அரசியல் கைதிகள் நேற்று முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமக்கு எதிரான…
தேசிய அரசு ஆட்சிக்கு வருமுன் கூறிய வாக்குறுதிகளை மறந்துள்ளது – சிறைக் கைதிகளின் உரிமைகளை பாதுகாக்கும் அமைப்பு

தமிழ் அரசியல் கைதிகள் என்று சிறையில் எவரும் இல்லை என்று அரசாங்கம் குறிப்பிட்டுள்ளமையானது தேசிய அரசாங்கம் ஆட்சிக்கு வரும்முன் கூறிய…
வடக்கில் மீண்டும் ஆயுத மோதலை உருவாக்க முயற்சி! – சம்பிக்க ரணவக்க

வடக்கில் மீண்டும் ஆயுத கலாசாரத்தை உருவாக்கி அதன் மூலமாக வடக்கு மக்களை இருட்டில் தள்ளும் முயற்சிளையே இன்று சிலர் முன்னெடுத்து…