Tag: தயாசிறி ஜயசேகர

குமார வெல்கமவை வேட்பாளராக நிறுத்தமாட்டோம் –  தயாசிறி

அதிபர் தேர்தலில் குமார வெல்கமவை வேட்பாளராக நிறுத்தும் எண்ணம் சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கு கிடையாது என, அந்தக் கட்சியின் பொதுச்செயலர்…
சர்வாதிகாரி ஒருவர் அதிபராக சுதந்திரக் கட்சி அனுமதிக்காது – தயாசிறி

ஒரு சர்வாதிகாரியை நாட்டின் அதிபராக உயர்த்துவதற்கு, சிறிலங்கா சுதந்திரக் கட்சி தயாராக இல்லை என்று அந்தக் கட்சியின் பொதுச்செயலர் தயாசிறி…
“தமிழர்கள் விடயத்தில் மஹிந்த தவறிழைத்துவிட்டார் ; மைத்திரி உறுதிப்படுத்திவிட்டார்”

உள்நாட்டு போரின் பின்னரான தமிழ் மக்களின் தீர்வு விடயத்தில் மஹிந்த ராஜபக்ஷ தவறிழைத்து விட்டார். இதுவே 2015 ஆம் ஆண்டு…
‘மொட்டு’ சின்னத்துக்கு ஆதரவு இல்லை!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மொட்டு தவிர்ந்து வேறு எந்த சின்னத்திலாவது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, களமிறங்கினால் அதற்கு ஒத்துழைப்பு வழங்கத்…
அதிபர் தேர்தலில் போட்டியிடப் போவதாக சிறிலங்கா சுதந்திரக் கட்சி அறிவிப்பு

வரும் அதிபர் தேர்தலில் தனித்துப் போட்டியிடவுள்ளதாக சிறிலங்கா சுதந்திரக் கட்சி அறிவித்துள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலர்…
உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிப்படைந்த 95 வீதமானோருக்கு நஷ்டஈடு – கிரியெல்ல

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்த மற்றும் காயமடைந்தவர்களில் 95 வீதமானவர்களுக்கு நஷ்டஈடு வழங்கப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பில் முழுநாள் பாராளுமன்ற விவாதம்…
சவேந்திர சில்வாவின் நியமனம் ;தமிழ் மக்களை தூண்டிவிட்டு இனவாதத்தை ஏற்படுத்தவே அமெரிக்கா முயற்சிக்கிறது -தயாசிறி

சவேந்திர சில்வா இராணுவ தளபதியாக நியமிக்கப்பட்டமைக்கு அதிருப்தி தெரிவிப்பதன் மூலம் தமிழ் மக்களை தூண்டிவிட்டு இனவாதத்தை ஏற்படுத்தவே அமெரிக்கா முயற்சிக்கிறது…
கோத்தாபயவின் வெற்றிக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆதரவு அவசியம் – தயாசிறி

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷ தேர்தலில் வெற்றி பெறுவதற்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஆதரவு அத்தியாவசியமானது…
ஜனாதிபதித் தேர்தலில் கட்சிசாரா தேசிய வேட்பாளரையே களமிறக்குவோம் : தயாசிறி

உத்தேச ஜனாதிபதித் தேர்தலில் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பொது வேட்பாளர் இல்லாமல் தேசிய வேட்பாளர் ஒருவரே நியமிக்கப்பட வேண்டும். அவர் அரச…