பாராளுமன்ற தெரிவுக்குழுவின் செயற்பாடுகளை நிறுத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கேட்டுக் கொண்ட போதிலும் அதனை கவனத்தில் கொள்ளாமல் மீண்டும் தெரிவுக்குழு…
உயிர்த்த ஞாயிறு குண்டு தாக்குதல்கள் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற தெரிவு குழுவின் அறிக்கை,அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிராக சமர்பிக்கப்பட்டுள்ள…
தமது பதவிக்காலம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தின் கருத்தை அறிவது குறித்து சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன எந்த முடிவையும் எடுக்கவில்லை என்று…
ஸ்ரீலங்கா பொது ஜன பெரமுனவுடனான கூட்டணி தொடர்பில் இம்மாதம் 10 ஆம் திகதி தீர்க்கமான கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. அந்த கலந்துரையாடலின்…
வரும் அதிபர் தேர்தலில் வெற்றி பெறுவது இலகுவான விடயமல்ல என்றும் அதற்கு 6.5 மில்லியன் வாக்குகளைப் பெற வேண்டும், என்றும்…
இலங்கை இராணுவத்தை சர்வதேசத்திடமிருந்து பாதுகாக்க வேண்டிய முக்கிய பொறுப்பில் அரசாங்கம் இருப்பதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி…
எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவுடன் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டார நாயக்க குமாரதுங்கவுக்கு காணப்படும் தனிப்பட்ட கோபங்களுக்காக ஸ்ரீலங்கா சுதந்திரக்…
சுதந்திரக் கட்சி பொதுச் செயலாளர் பதவியிலிருந்து நான் விலகுவதாக அறிவித்ததாலேயே தயாசிறி ஜயசேகரவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கட்சியின் பொதுச்…
19 ஆவது திருத்தத்தின்படி பிரதமரை நீக்கவும், அமைச்சரவையை நியமிக்கவும் ஜனாதிபதிக்கு அதிகாரம் உண்டு எனத் தெரிவித்த அமைச்சரவைப் பேச்சாளர் தயாசிறி…
இடைக்கால வரவு செலவுத்திட்டம் தோல்வியடைந்தாலும் கூட, புதிய அரசாங்கம் நியமிக்கப்படுவது மட்டுமே நடக்கும் என அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.அரச…