Tag: தயாசிறி ஜெயசேகர

என்ன நடக்கும் என்று அரசாங்கத்திற்கு தெரியும்! நாடாளுமன்றத்தில் எச்சரிக்கை விடுத்த மைத்திரி

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!
புலம்பெயர் தமிழர்களால் சிங்களவர்களுக்கு அச்சுறுத்தலாம்!

புலம்பெயர் தமிழ் அமைப்புகள் வெளிநாடுகளில் இருந்து செய்யும் பொய் பிரசாரங்கள் காரணமாக அந்தந்த நாடுகளில் வாழும் சிங்களவர்களுக்கு அச்சுறுத்தல் நிலையொன்று…
சுதந்திர கட்சி – பொதுஜன முன்னணி பொது சின்னத்தில் பொதுத் தேர்தலை கையாள வேண்டும் : தயாசிறி

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி இணைந்து பொது சின்னத்தில் பொதுத் தேர்தலை கையாள வேண்டும் என்பதே…
சுதந்திர கட்சி கூட்டணி அமைக்குமாயின் அது ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியுடன் மட்டுமேயாகும் : தயாசிறி

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி கூட்டணி அமைக்குமாயின் அது ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியுடன் மட்டுமேயாகும். ஐக்கிய தேசிய கட்சியுடன் ஒருபோதும் கூட்டணிக்கு…
பொது சின்னத்தில் போட்டியிடும் நோக்கத்தில் பேச்சுவார்த்தை நடத்துவோம் : தயாசிறி

பொதுச் சின்னத்தில் பரந்த கூட்டணியை அமைக்கும் நோக்கத்தில் பேச்சுவார்த்தைகளை நடத்துவோம். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியுடன் இணைந்து பயணிப்பதா, இல்லையா என்பது…
சிங்கப்பூரில் இருந்து திரும்பியதும் தாய்லாந்து கிளம்புகிறார் சிறிசேன

சிங்கப்பூருக்குப் பயணம் மேற்கொண்டுள்ள சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன அடுத்து தாய்லாந்துக்கான பயணத்தை மேற்கொள்ளவுள்ளார் என்று அதிபர் செயலக வட்டாரங்கள்…
மொட்டுக்கு தாவிவர்கள் மீது நடவடிக்கை எடுக்காதது பெரும் தவறு – தயாசிறி

பொதுஜன முன்னணியில் இணைந்து கொண்ட தமது கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்காமல் விட்டமையானது, சிறிலங்கா சுதந்திரக்…
சுதந்திரக் கட்சி பொதுச்செயலராக தயாசிறி – மைத்திரி அதிரடி

சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்குள், அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிரான அணி ஒன்று வலுவடைந்து வரும் சூழலில், கட்சியின் பொதுச்செயலராக நாடாளுமன்ற…
கட்சித் தலைவர்களுக்கு மைத்திரி வாக்குறுதி கொடுக்கவில்லையாம்

நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்புக்கு இடையூறு ஏற்படுத்துவதற்கு அனுமதி அளிக்கமாட்டேன் என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன கட்சித்…