Tag: திருவண்ணாமலை

பள்ளியில் ஒருநாள் தலைமை ஆசிரியை பொறுப்பு வழங்கி கவுரவிக்கப்பட்ட மாணவி!

திருவண்ணாமலை அருகே அரசு பள்ளியில் அரையாண்டு தேர்வில், முதல் மதிப்பெண் பெற்ற மாணவி, ‘ஒரு நாள் தலைமையாசிரியர்’ பொறுப்பு வழங்கி…
|
திருமணம் செய்வதாக கூறி பெண் மருத்துவரிடம் ரூ.18¾ லட்சம் மோசடி; என்ஜினீயர் கைது!

திருவண்ணாமலை மாவட்டம், செல்வவிநாயகர் நகர் பகுதியை சேர்ந்தவர் சக்கரவர்த்தி (வயது 34). சிவில் என்ஜினீயர். திருமணமான இவருக்கு ஒரு பெண்…
அரசு மருத்துவமனையில் நோயாளிக்கு குளுக்கோஸ் ஏற்றிய காவலாளி!

திருவண்ணாமலை அரசு மருத்துவ மனையில் தண்ணீர் பற்றாக்குறை உள்ளதாகவும், நோயாளிகள் மற்றும் அவருடன் தங்கி உள்ளவர்கள் மிகவும் அவதி அடைந்து…
ஐந்து வருடத்தின் பின்னர் குழந்தை பெற்ற மனைவி: தன் ஜாடை இல்லாததால் குழந்தையை துண்டுகளாக வெட்டிய கொடூர தந்தை

இந்தியா, தமிழகத்தின் திருவண்ணாமலை மாவட்டம் காம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த 30 வயது கார்த்திகேயன் என்பவர் கூலி வேலை செய்து வருகிறார்.…
|
கடிதம் எழுதும் போட்டியில் வெற்றிபெறும் 25 மாணவிகள் கலெக்டருடன் ஒரு நாள் பண்ணியாற்றலாம்.

திருவண்ணாமலை மாவட்ட பள்ளி கல்வித்துறை சார்பாக பெண் குழந்தைகள் காப்பாற்றுவோம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் விழிப்புணர்வு திட்டத்தின் கீழ் ‘என்…
|
9 ஆண்டுகளாக செக்ஸ் தொல்லை- அனாதை இல்ல மாணவிகள் வாக்குமூலம்

திருவண்ணாமலை அருகே தனியார் காப்பகம் இயங்கி வருகிறது. இந்த காப்பகத்தில் 9 ஆண்டுகளாக செக்ஸ் தொல்லைக்கு ஆளான அனாதை இல்ல…
|
பட்டாசு வெடித்ததற்காக 1534 பேர் மீது வழக்குப் பதிவு

இந்தியாவின், தமிழகத்தில் நேரக் கட்டுப்பாட்டினை மீறி தீபாவளி நாளில் பட்டாசு வெடித்த குற்றச்சாட்டின் கீழ் 1534 பேர் மீது வழக்கு…
|
திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒரே நாளில் 1.75 லட்சம் மாணவர்கள் தமிழ் படித்து உலக சாதனை

திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் 470 மையங்களில் 1.75 லட்சம் மாணவர்கள் ஒன்று திரண்டு ஒரே நேரத்தில் தமிழ் வாசித்தும், எழுதியும்…