Tag: துப்பாக்கி

இந்திய விவசாயிகளின் போராட்டம் உக்கிரம்; அதானி குழுமத்திற்கு வலுக்கும் எதிர்ப்பு

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை கைப்பற்றும் முயற்சியின் பின்னணியில் இருப்பதாகக் கூறப்படும் அதானி குழுமத்திற்கு எதிராக இந்திய விவசாயிகள் நடத்தும்…
|
அமெரிக்காவில் பெண் மருத்துவரை சுட்டுக்கொன்றுவிட்டு தற்கொலை செய்துகொண்ட இந்திய வம்சாவளி மருத்துவர்!

அமெரிக்காவில், இந்திய வம்சாவளி மருத்துவர் ஒருவர், ஐந்து மருத்துவமனை ஊழியர்களை துப்பாக்கி முனையில் பிணைக்கைதிகளாக பிடித்துவைத்துக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.…
|
துருக்கியில் சிறுவன் கண்முன் பெற்றோருக்கு நேர்ந்த கொடூரம்!

துருக்கியில் அண்டை வீட்டு இளைஞரால் தமது பெற்றோர் சரமாரியாக சுட்டுக்கொல்லப்படுவதை 11 வயது சிறுவன் நேரிடையாக பார்த்த சம்பவம் வெளிச்சத்துக்கு…
|
மஹரசிறைச்சாலை விவகாரம்: கைதிகள் உயிரிழப்புக்கான காரணம் வெளியானது!

மஹரசிறைச்சாலை அமைதியின்மை சம்பவத்தில் உயிரிழந்துள்ள கைதிகள் 11 பேரும் துப்பாக்கி பிரயோகத்தில் உயிரிழந்துள்ளமை பிரேத பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மஹர சிறைச்சாலையில்…
நைஜீரியாவில் பாடசாலையை முற்றுகையிட்ட பயங்கரவாதிகள்: 400 மாணவர்களின் கதி என்ன?

மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் போகோ ஹராம் பயங்கரவாதிகள் கடும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இவர்கள் கிராமங்களுக்குள் புகுந்து அப்பாவி…
|
10 பேரின் புகைப்படங்களை வெளியிட்டு மக்களை எச்சரித்த லண்டன் போலீசார்!

லண்டனில் மோசமான குற்றங்களில் ஈடுபட்டு தேடப்பட்டு வரும் 10 பேரின் புகைப்படங்களை சந்தேகத்தின் அடிப்படையில், பொலிசார் வெளியிட்டு எச்சரித்துள்ளனர். பிரித்தானியாவில்…
|
ஸ்பெயினில் கொரில்லா குரங்கிற்கு உணவு அளிக்க சென்ற பெண் பயிற்சியாளருக்கு நேர்ந்த கதி!

ஸ்பெயின் தலைநகரம் மாட்ரிடில் உள்ள உயிரியல் பூங்காவில் தன்னை வளர்த்த பயிற்சியாளரையே கடித்துக் குதறிவிட்டது கொரில்லா ஒன்று. Malabo என்ற…
|
அமெரிக்காவில் 3 வயது பச்சிளம் குழந்தையை சுட்டுக்கொன்ற அரக்கர்கள்!

அமெரிக்காவில் கடந்த சில வருடங்களாக துப்பாக்கி கலாசாரம் பெருகி வருகிறது. எனவே துப்பாக்கி வினியோகத்தில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும் என்று…
லண்டனில் ரோந்து பணியின்போது கைது செய்யப்பட்ட இளைஞர்கள்: அவர்களிடம் என்ன இருந்தது தெரியுமா?..

லண்டனில் ரோந்து பணியில் ஈடுபட்ட போது, நான்கு பேர் கொண்ட குழுவிடமிருந்து துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டதால், அவர்களை கைது செய்யப்பட்டுள்ளனர்.…
|
சம்பந்தன் நாட்டைப் பிளவுபடுத்த அனுமதியோம்!

துப்பாக்கி ரவைகளால் நாட்டைப் பிளவுபடுத்த முயன்ற பிரபாகரனைப் போல, வாக்குச் சீட்டுகளால் நாட்டைப் பிளவுபடுத்த சம்பந்தனுக்கு அரசாங்கம் ஒருபோதும் அனுமதிக்காது…