Tag: நம்பிக்கையில்லா பிரேரணை

மகிந்தவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவினால் புதிதாக நியமிக்கப்பட்ட பிரதமர் மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக, ஐக்கிய தேசியக் கட்சி இன்று நம்பிக்கையில்லா…
சிறிசேன புத்திசாலித்தனமாக நடந்துகொள்வார்- ஹரீன் பெர்ணான்டோ நம்பிக்கை

இடைக்கால அரசாங்கத்தை அமைக்கும் முயற்சிகளிற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இணங்கமாட்டார் என அமைச்சர் ஹரீன் பெர்ணான்டோ நம்பிக்கை வெளியிட்டுள்ளார். சிறிசேன…
சம்பந்தனைச் சந்திக்கும் அவசியம் எனக்கில்லை! – விக்னேஸ்வரன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனை சந்திப்பதற்கான அவசியம் தனக்கு இருக்கவில்லை என்று வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வடமாகாண…
ஐதேக அரசை வீழ்த்துவதே ஒரே இலக்கு! – எஸ்பி சபதம்

ஐக்கிய தேசியக் கட்சியை வீழ்த்தும் பலமான சக்தியாக உருவாகுவதே எமது இலக்காகும் என பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்தார்.…
ஐதேகவில் மீண்டும் குழப்பம் – பின்வரிசை உறுப்பினர்கள் போர்க்கொடி

ஐதேகவின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீண்டும் கட்சித் தலைமைக்கு எதிராகப் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் நடைபெறும் கூட்டங்களைப்…
தோல்விக்கு காரணம் யார்?- கூட்டு எதிரணிக்குள் பிடுங்குப்பாடு

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தோல்வியடைந்தமை தொடர்பாக கூட்டு எதிரணிக்குள் கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன. அனுராதபுரவில்…