Tag: பந்துல குணவர்தன

ஆசிரியர்களுக்கு சம்பளத்தை அதிகரிக்க மக்களிடம் வரி அறவிட நேரிடும்! – பந்துல குணவர்தன

ஆசிரியர்கள் உட்பட தொழிற்சங்கங்கள் கோருவது போல் சம்பளத்தை அதிகரிக்க வேண்டுமாயின், அதற்கு செலவாகும் பணத்தை பெற்றுக்கொள்ள முழு நாட்டு மக்கள்…
கட்டுப்பாட்டு விலையில் தரமான தேங்காய் எண்ணெயினை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை

நாட்டில் தரமான தேங்காய் எண்ணெய் போத்தல் ஒன்றை கட்டுப்பாட்டு விலைக்கு பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் பந்துல…
தேங்காய் எண்ணெய் தொடர்பில் புதிய வர்த்தமானி?

எண்ணெய் தொடர்பில் புதிய வர்த்தமானி அறிவித்தலொன்று வெளியிடப்படவுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன கூறியுள்ளார். இதற்கமைய இறக்குமதி செய்யப்படும் எண்ணெய் வகைகளுடன்…
வெட்டுப் புள்ளிக்கு எதிர்ப்பு!

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்கான வெட்டுப்புள்ளி, எந்தச் சூத்திரத்தை அடிப்படையாகக் கொண்டு, எவ்வாறு தயாரிக்கப்பட்டு வெளியிடப்படுகிறது என்பதில் பெரும் சிக்கல்…
வடக்கு, கிழக்கினால் தான் நாட்டுக்கு கடன்!

வடக்கு கிழக்கு பிரதேசங்களின் அபிவிருத்திக்காகவே அதிகளவு சர்வதேச கடன்களை வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டதாக வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன…
அரிசி விலை தொடர்பில் அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

சந்தையில் அரிசி விலை எந்த காரணத்திற்காகவும் அதிகரிக்கப்படாது என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன உறுதியாளித்துள்ளார். அரிசி தொடர்பாக வர்த்தக…
ஊடக அடையாள அட்டை வழங்கும் பணி பாதுகாப்பு அமைச்சிடம் இல்லை! – பந்துல

ஊடகவியலாளர்களுக்கான அடையாள அட்டை விநியோகிக்கும் அதிகாரம் பாதுகாப்பு அமைச்சுக்கு வழங்கப்படவில்லை என, ஊடக மற்றும் தகவல் தொழிநுட்ப அமைச்சர் பந்துல…
எம்சிசி ஒப்பந்த கைச்சாத்து பொய் – மறுக்கிறார் பந்துல

அமெரிக்காவின் எம்சிசி ஒப்பந்தம் கைச்சாத்தாகவுள்ளதாக தெரிவிக்கப்படும் கருத்து பொய்யானது என்று அமைச்சரவை இணைப்பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அமைச்சரவை தீர்மானங்களை…
‘ராஜிதவின் முதலைக்கதையாலே மக்கள் சிலர் மனம் மாறினர்’

“ஜனாதிபதித் தேர்தலின்போது கோட்டாபய ராஜபக்சவுக்கு வாக்களிப்பதற்கு தயாராகவிருந்த வடக்கு, கிழக்கு மக்கள், ராஜித சேனாரத்னவின் முதலைக்கதையால் ஏற்பட்ட அச்சம் காரணமாகவே…
நிதி செலவிடுவது தொடர்பில் நெருக்கடி இல்லை

நாட்டுக்குத் தேவையான நிதியை செலவிடுவது தொடர்பில் அரசியலமைப்பு ரீதியான எந்த நெருக்கடி நிலையும் ஏற்படவில்லை. புதிய நாடாளுமன்றம் தெரிவாகி மூன்று…