வடக்கு மாகாணத்தில் 4 மாவட்டங்களில் நாளையும் (03), மறுநாளும் (04) பாடசாலைகள் மூடப்படும் என்று மாகாண ஆளுநர், திருமதி சார்ள்ஸ்…
கிழக்கு மாகாணத்தின் மேலும் சில கல்வி வலயங்களில் உள்ள பாடசாலைகளை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் என்.பி.ஏ.நிசாம்…
இன்று முதல் வழமை போன்று பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றும் ஆபத்துக்கள் ஏற்பட்டுள்ளதாக சுகாதார பிரிவு…
பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பாக எதிர்வரும் வெள்ளிக்கிழமை கொரோனா தொற்று ஒழிப்பு தொடர்பான செயலணியுடன் கலந்துரையாடி தீர்மானம் எடுக்கவுள்ளதாக கல்வி…
அனைத்து பாடசாலைகளும் ஆரம்பிக்கப்பட்ட பின்னரே, உயர்தர பரீட்சை நடைபெறும் திகதி தீர்மானிக்கப்படும் என்று கல்வி அமைச்சர் டலஸ் அலகபெரும தெரிவித்துள்ளார்.…
பாடசாலைகள் மீண்டும் ஆரம்பிப்பதற்கு முன்னர் அனைத்து பாடசாலைகளிலும் வெப்பநிலையை கண்டறியும் சாதனங்கள், கைகளை சுத்தம் செய்வதற்கான வசதிகள் மற்றும் விசேட…
பாடசாலைகள் இரண்டாம் தவணைக்காக மீண்டும் திறக்கப்படும்போது கல்வி நடவடிக்கைகளைத் திட்டமிடுவது குறித்து கல்வி அமைச்சகம் மாகாண அளவிலான விவாதங்களைத் தொடங்கியுள்ளது.…
முப்படையினரை 14 நாட்கள் தனிமைப்படுத்துவதற்காக பாடசாலைகளில் தனிமைப்படுத்தல் நிலையங்களை அமைப்பதற்கு எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை என்று பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.…
இலங்கையில் உள்ள பாடசாலைகள் பொது கட்டடங்களை எதிர்காலத்தில் சுகாதார பாதுகாப்பு தேவைக்கு பயன்படுத்துவதற்கான முன்னேற்பாடுகள் தொடர்பில் தற்போது ஆராயப்பட்டு வருகின்றது.…
பாடசாலைகளை தனிமைப்படுத்தல் நிலையங்களுக்காக பயன்படுத்தப் போவதில்லை என்று இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். நாட்டிலுள்ள பாடசாலைகளை தனிமைப்படுத்தும்…