Tag: பிரதமர்

விசாரணைகள் ஒரு மாதத்துக்குள் முடியும்!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக விசாரிக்கும் நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் நடவடிக்கைகளை இன்னும் ஒரு மாதத்துக்குள் நிறைவு செய்வதற்கு எதிர்பார்த்துள்ளதாக நாடாளுமன்ற…
மீண்டும் அரசியலமைப்பு சபையில் சம்பந்தன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரான இரா.சம்பந்தன் மீண்டும் அரசியலமைப்பு சபைக்கான உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். சபாநாயகரும் அரசியலமைப்பு சபை தலைவருமான கரு…
“இயற்கை சீற்றத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட வராமல், அடிக்கல் நாட்டு விழாவிற்கு வருவது சரியா?” – மோதிக்கு எதிராக கேள்வி!

பிரதமர் மோதி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கறுப்பு பலூன்களை பறக்கவிட்டு போராட்டம். ஒரு நாட்டின் பிரதமர் ஒரு மாநிலத்திற்கு வரக்கூடாது…
|
“என் பணியில் திருப்தி உண்டா? இல்லையா? என்பதை மக்களே சொல்லட்டும்” – நரேந்திர மோதி பேட்டி.

பிரதமர் நரேந்திர மோதி செய்தி நிறுவனம் ஏ.என்.ஐக்கு அளித்த பேட்டியில் பல தகவல்களை பகிர்ந்துக் கொண்டிருக்கிறார். 2019ஆம் ஆண்டு தேர்தல்…
|
பதவி விலகல் கடிதத்தில் கையெழுத்திட்டார் மகிந்த

சிறிலங்கா பிரதமர் பதவியில் இருந்து தாம் விலகி விட்டதாக, மகிந்த ராஜபக்ச அறிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற…
பிரதமர், அமைச்சர்கள் பதவி நீக்கப்படவில்லை – என்கிறார் பீரிஸ்

பிரதமர் மற்றும் அமைச்சர்கள் பணியில் ஈடுபடுவதற்கே மேன்முறையீட்டு நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளதே தவிர, அவர்களை சட்டரீதியற்றவர்கள் என்ற அறிவிக்கவில்லை…
அரசாங்கத்தை அங்கீகரிக்கும் அதிகாரம் ஜனாதிபதியிடமே! – சுசில் பிரேமஜயந்த

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து ஐ.தே.க ஆட்சியமைத்தால் தங்களுக்குப் பிரச்சினை இல்லை என்றும், அதனை அங்கீகரிக்கும் அதிகாரம் ஜனாதிபதியிடமே உள்ளது…
மகிந்தவின் உரைக்கு ஐதேக போர்க்கொடி – நாடாளுமன்றில் குழப்பம் வெடிக்கும்

நாடாளுமன்றத்தில் இன்று தாம் ஆளும் கட்சி ஆசனங்களில் அமர்ந்து கொள்ளப் போவதாக ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்துள்ளதுடன், மகிந்த ராஜபக்சவை…
நாட்டில்  ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி நிலை குறித்து சம்பந்தனின் விசேட  செவ்வி

பதவியில் இருக்கின்ற ஒரு பிரதமரை நீக்குவதற்கு ஜனாதிபதிக்கு அதிகாரம் இல்லை. அத்துடன் ஒரு பிரதமரை ஜனாதிபதி நியமனம் செய்வதற்கு முன்பதாக…
அமைச்சரவைக் கூட்டத்தில் சிறிலங்கா அதிபர் – பிரதமர் கடும் வாக்குவாதம்

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையத் திட்டத்தை இந்தியாவுக்கு வழங்குவது தொடர்பாக, நேற்று நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் சிறிலங்கா அதிபர்…