Tag: பிரான்ஸ்

தீயில் சேதமாகிய தேவாலயம் 5 வருடங்களில் சீரமைக்கப்படும் – பிரான்ஸ் ஜனாதிபதி

பிரான்ஸின் பாரிஸிலுள்ள நோட்ரே டோம் பேராலயத்தில் நேற்று முன்தினம் பயங்கர தீப்பரவல் ஏற்பட்ட நிலையில், அவை 5 வருடங்களில் சீரமைக்கப்படும்…
பாகிஸ்தான் மீதான தாக்குதல் – சிறிலங்கா உள்ளிட்ட நாடுகளுக்கு இந்தியா விளக்கம்

பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது நேற்று அதிகாலை இந்திய விமானப்படை நடத்திய தாக்குதல்கள் தொடர்பாக, சிறிலங்கா உள்ளிட்ட நாடுகளுக்கு…
|
விமானம் – ஹெலிகொப்டர் நேருக்கு நேர் மோதி விபத்து ; 7 பேர் பலி

அஸ்டா பள்ளத்தாக்கில் ஹெலிகொப்டரும் பயிற்சி விமானமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். இத்தாலியின்…
|
பிரான்சில் கிறிஸ்மஸ் சந்தை மீது தாக்குதலை மேற்கொண்ட நபர் சுட்டுக்கொலை

பிரான்ஸின் ஸ்டிரஸ்பேர்க் நகரின் கிறிஸ்மஸ் சந்தை மீது துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டார் என்ற சந்தேகத்தின் பேரில் தேடப்பட்டுவந்த நபர் இன்று…
|
பிரான்ஸ் நாட்டில் கிறிஸ்துமஸ் சந்தையில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் ப

பிரான்ஸ் நாட்டில் சமீப காலமாக பயங்கரவாத தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருவதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் அங்குள்ள ஸ்டிராஸ்பர்க் நகர…
|
இழுத்து மூடப்படுகிறது ஈபிள் கோபுரம்: பிரான்ஸ் வன்முறை.

பிரான்சில் நடைபெற்று வரும் அரசுக்கெதிரான “மஞ்சள் ஜாக்கெட்” என்னும் போராட்டம் மேலும் தீவிரமாகும் என்ற அச்சத்துக்கிடையில் நாளை (சனிக்கிழமை) ஈபிள்…
|
இளம் பெண்ணிற்கு பாலியல் தொல்லை : பாதிரியார் தற்கொலை

பிரான்ஸ் – ரோயன் நகரில் இளம் பெண் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்தார் என குற்றஞ்சாட்டப்பட்டிருந்த கிறிஸ்தவ தேவாலயத்தில் பாதிரியார்…
|
பரிஸ் வீதியில் கத்திக்குத்து – இரு பெண்கள் பலி

பிரான்ஸ் தலைநகர் பரிசின் புறநகர் பகுதியான டிரப்பசில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் இரு பெண்கள் கொல்லப்பட்டுள்ளனர். அதன் பின்னா கத்திக்குத்தில்…
|
ஹெலிக்கொப்டரை பயன்படுத்தி சிறையிலிருந்து தப்பிய கைதி

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் உள்ள சிறையொன்றிலிருந்து 25 வருட சிறைத்தண்டனை அனுபவித்த ஆபத்தான குற்றவாளியொருவர் ஹெலிக்கொப்டரை பயன்படுத்தி தப்பிச்சென்றுள்ளமை பெரும்…