Tag: பெண்கள்

போர்க்குற்ற விசாரணைக்கான நடவடிக்கைகளை சர்வதேச சமூகம் மேற்கொள்ள வேண்டும்! – விக்னேஸ்வரன்

இலங்கை தமிழர்களுக்கு நீதியைப் பெற்றுத்தர சர்வதேச சமூசம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.…
டிசம்பரில் புதிய கட்சிக்கான அறிவிப்பு இல்லை – ரஜினி

டிசம்பரில் புதிய கட்சிக்கான அறிவிப்பு இல்லை என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்திருக்கிறார். இது குறித்து மேலும் தெரிவித்ததாவது, ‘நான் தொடங்கவிருக்கும்…
|
“சபரிமலையில் பெண்களுக்கு தனி வரிசையில்லை”

சபரிமலை தரிசனத்தின் போது பெண்கள் தனி வரிசையில் அனுப்பப்படுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதற்கு வாய்ப்பில்லை என கேரள அரசாங்கம்…
|
சிறுவர்களின் இணையப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை!

சிறுவர்களின் இணையப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக பெண்கள் மற்றும் சிறுவர் விவகாரங்களுக்கான அமைச்சர் சந்ராணி பண்டார தெரிவித்தார்.…
அரச அதிகாரிகள் பழங்கால சிந்தனைகளிலிருந்து வெளிப்பட வேண்டும் – றோசி சேனாநாயக்க

நாடு மற்றும் நகரங்கள் அபிவிருத்தி அடைந்து வரும் வேகத்திற்கு மாறாக நாட்டிலுள்ள அரச அதிகாரிகள் பழங்காலத்து விடயங்களில் சிக்கிக் கொண்டிருக்கின்றனர்…
பாதிக்கப்பட்டோரின் புகைப்படத்தை எந்த வடிவத்திலும் வெளியிட கூடாது – சுப்ரீம் கோர்ட் உத்தரவு

பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான பெண்கள் மற்றும் குழந்தைகளின் புகைப்படங்களை எந்த வடிவத்திலும் வெளியிட கூடாது என சுப்ரீம் கோர்ட் இன்று…
|
திருமணமான பெண்களை தாலியை கழற்றி கொடுத்துவிட்டு தேர்வெழுத சொன்ன அதிகாரிகள்

தெலங்கானாவில் நடைபெற்ற அரசுப் பணியாளர் தேர்வின்போது, பாதுகாப்பு கருதி பெண்கள் அணிந்திருந்த தாலியை கழற்றி கணவர்களிடம் கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை…
|
மரணதண்டனையை எதிர்நோக்குவோரின் பட்டியலில் முதலிடத்தில் பெண்!

போதைப் பொருள் குற்றத்திற்காக மரண தண்டனை தீர்ப்புக்குள்ளாகியுள்ளோரின் பட்டியலில் முதன்மை வகிப்பது பெண்களே என்று நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு…
மாணவி கற்சிலையாக மாறுவாள் என்று காத்திருந்த பொதுமக்கள்

புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி அருகே ஜோதிடர் சொன்னபடி மாணவி கற்சிலையாக மாறுவாள் என்று பொதுமக்கள் காத்திருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…