Tag: பொதுபல சேனா

நீதிமன்ற அவமதிப்பு – ஞானசார தேரருக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் அழைப்பு

முல்லைத்தீவு- பழைய செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலய சூழலில், நீதிமன்ற உத்தரவை மீறி பௌத்த பிக்குவின் உடலை தகனம் செய்தாக…
சிங்கள பௌத்த நாட்டை ஏற்காவிடின் வெளியேறுங்கள்!

இது சிங்கள பௌத்த நாடாகும். இதனை ஏற்றுக் கொண்டவர்கள் மட்டும் இந்த நாட்டில் இருக்கலாம். ஏற்காதவர்கள், தங்களது உடமைகளுடன் தாராளமாக…
முல்லைத்தீவில் குடியேறும் ஞானசார தேரர்!

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் முல்லைத்தீவில் குடியேற தயாராகி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கை அரசியலமைப்பு…
வெளியிடப் போகும் தகவல்களால் பதற்ற நிலை ஏற்படும் – பீதியைக் கிளப்புகிறார் ஞானசார தேரர்!

தாங்கள் வெளியிடவுள்ள முக்கியமான சில தகவல்களினால் பதற்றமான சூழ்நிலை ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது என்று கூறியுள்ளார் பொதுபல சேனா அமைப்பின் பொதுச்…
விடுதலையானார் ஞானசார தேரர் – இனி ஆன்மீக வழி தான் என்கிறார்

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தண்டனை அனுபவித்து வந்த பொதுபல சேனா அமைப்பின் தலைவர் கலகொடஅத்தே ஞானசார தேரர் நேற்று வெலிக்கடைச்…
’50 தற்கொலை குண்டுதாரிகள் தயார் நிலையில்’ – பொதுபலசேனா எச்சரிக்கை

தற்கொலைக் குண்டுதாக்குதல்களை மேற்கொள்ள இன்னும் 50 பேர் தயாராகவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளதாகவும், இந்த விடயத்தை எளிதாக எண்ணாமல் பாதுகாப்புத்துறை அவதானத்துடன்…
ஞானசார தேரருக்கு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை ஜனாதிபதி  மீள்பரிசீலனை செய்யவேண்டும்:பொதுபல சேனா

பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் ஞானசார தேரரின் விடுதலை தொடர்பில் கடந்த காலங்களில் முறையான வழிமுறைகளை கையாண்டும் எவ்விதமான மாற்றங்களும்…