Tag: பொலிஸார்

யாழ். குடாநாட்டில் இரவு ரோந்து, வீதிச் சோதனை ஆரம்பம்! – 200 பொலிசார் களமிறக்கம்

யாழ். குடாநாட்டில் அதிகரித்திருக்கும் குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இரவு நேர விசேட தேடுதல் நடவடிக்கைகள் நேற்றிரவு ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்த விசேட…
வெடுக்குநாறிமலை ஆலயத்திற்கு ஏணிப் படி அமைக்க பொலிஸார் தடை விதிப்பு!

வெடுக்குநாறிமலை ஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்திற்கு ஏணிப் படி அமைக்கும் பணிக்கு நெடுங்கேணி பொலிஸார் தடை விதித்துள்ளனர். நீண்டகாலமாக படிகள் இல்லாமல்…
பத்து பெண்களை கொலை செய்த தம்பதியினர்- மெக்சிக்கோவில் அதிர்ச்சி குற்றம்

பத்து பெண்களை கொலை செய்து அவர்களில் ஒருவரின் குழந்தையை விற்பனை செய்தனர் என்ற சந்தேகத்தில் தம்பதியொன்றை மெக்சிக்கோ பொலிஸார் கைது…
|
புளோரன்ஸ் புயலில் கைக்குழந்தை தாய் உட்பட ஐவர் பலி!

அமெரிக்காவின் கரோலினாவை தாக்கிய புளோரன்ஸ் புயல் காரணமாக கைக்குழந்தை தாய் உட்பட ஐவர் உயிரிழந்துள்ளனர். வில்மிங்டனில் உள்ள அவர்களது வீட்டின்…
|
வெடுக்குநாறி மலை ஆதிசிவனை 400 மீற்றர் தொலைவில் இருந்தே வழிபட வேண்டும்! – பொலிஸ் புதிய தடை உத்தரவு

வவுனியா வடக்கு, வெடுக்குநாறி மலையில் அமைந்துள்ள ஆதி சிவனை, ஆலயத்தில் இருந்து 400 மீற்றர் தூரத்தில் இருந்தே வழிபட வேண்டும்,…
தமிழ் மீனவர்களின் வாடிகளைக் கொளுத்திய சிங்கள மீனவர்களுக்கு விளக்கமறியல்!

முல்லைத்தீவு, நாயாறில் தமிழ் மீனவர்களின் வாடிகள் தீயிட்டுக் கொளுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில், கைது செய்யப்பட்ட சிங்கள மீனவர்கள் மூவரும், எதிர்வரும்…
இளைஞர்களுடன் இணைந்து பொலிஸார் ரோந்து பணி

வட்டுக்கோட்டை-அராலி பகுதியில் குடியிருப்புகளுக்குள் புகுந்து மக்களைப் பீதிக்குள் ளாக்கும் இனந்தெரியாத நப ர்களின் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்தும் வகையில் உள்@ர் இளைஞர்கள்…
டொரொன்டோ துப்பாக்கிச் சூட்டில் 15 பேர் வரை படுகாயம்! – பலர் பலி?

கனடாவில் டொரொன்டோ நகரில் நேற்றிரவு 10 மணியளவில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டுச் சம்பவத்தில் 15 பேருக்கு மேல் படுகாயம் அடைந்துள்ளதாக…
சிறுமி துஸ்பிரயோக வழக்கில் கைதான 17 பேருக்கு நீதிமன்றத்தில் சரமாரித் தாக்குதல்

சென்னை அயனாவரத்தில் 12 வயது மாற்றுத்திறனாளி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைதான 17 பேரையும் நீதிமன்ற வளாகத்தில்…
பொலிஸார் கீழ்த்தரமான தந்திரோபாயங்களை பின்பற்றுகின்றனர்- பொன்சேகா

சிறுவன் ஒருவனை பொலிஸார் மிருகத்தனமாக தாக்கிய சம்பவம் தனது தொகுதியில் இடம்பெற்றுள்ளது என முன்னாள் இராணுவதளபதியும் அமைச்சருமான சரத்பொன்சேகா குற்றம்சாட்டியுள்ளார்.…