Tag: பொலிஸ்

பேரறிவாளனிடம் ஒப்புதல் வாக்குமூலம் பெற்றவரின் முக்கிய காணொளி வெளியீடு!

ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை அனுபவித்துவரும் பேரறிவாளனிடம் ஒப்புதல் வாக்குமூலம் பெற்ற அப்போதைய பொலிஸ் அதிகாரி ஒருவரின் காணொளியொன்றை, பேரறிவாளனின்…
கடத்தப்பட்ட பொலிஸ் அதிகாரிகள் சுட்டுக்கொலை:மெக்சிக்கோவில் சம்பவம்

மெக்சிகோ மேற்கு பகுதியில் உள்ள மிச்சோகன் மாகாணத்தில் போதைப்பொருள் கடத்தல் கும்பல் கடும் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள். இவர்களுக்கும், பொலிஸாருக்கும்…
|
மாகந்துரே மதுஷ் உள்ளிட்டவர்களை டுபாய் சிறையில் அடைப்பதே நல்லது! -இராணுவத் தளபதி

டுபாயில் கைது செய்யப்பட்ட மாகந்துரே மதுஷ் என்ற பாதாளக்குழு தலைவர் உள்ளிட்டவர்களை அங்குள்ள சிறைச்சாலையில் தடுத்து வைத்திருப்பதே புத்தி சாதூரியமானது…
வடக்கிற்கு பொலிஸ், சட்ட அதிகாரம் வழங்க விடமாட்டோம்!

புதிய அர​சமைப்பினூடாக, வடக்கு மாகாணத்துக்கு, பொலிஸ், சட்ட அதிகாரம் வழங்குவதற்கு தமது கட்சி ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை என்று ஜே.வி.பி,…
புலனாய்வுத் தகவலால் கலரியை முடிய சபாநாயகர்!

நாடாளுமன்ற நடவடிக்கைகளைக் குழப்புவதற்கான நடவடிக்கைகள் சிலரால் மேற்கொள்ளப்படலாம் என கிடைத்த புலனாய்வுத் தகவலின் அடிப்படையிலேயே பொதுமக்கள் கலரியும் மூடப்பட்டதாக சபாநாயகர்…
யாழ்ப்பாணத்தில் பதின்ம வயது திருமணங்கள் அதிகரிப்பு! – பொலிஸ் கடும் எச்சரிக்கை

யாழ்ப்பாண மாவட்டத்தில் பதின்ம வயது திருமணங்கள் மற்றும் பதின்ம வயதில் இணைந்து குடும்பம் நடத்தும் தம்பதியரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.…
கறுப்பின சிறுவனை கொலை செய்த முன்னாள் பொலிஸ் அதிகாரிக்கு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!!!

அமெரிக்காவில் கறுப்பின சிறுவனைக் கொன்ற வழக்கில் முன்னாள் பொலிஸ் அதிகாரி ஒருவருக்கு 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின்…
|
யாழ்ப்பாணத்தில் இரண்டு வாரங்களில் 50 பேர் கைது! – சமூக விரோத செயல்களுடன் தொடர்புடையவர்கள்

யாழ்ப்பாணத்தில் அண்மையில் இடம்பெற்ற குற்றச் செயல்கள் சம்பந்தமாக 50 பேர் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.…
யாழ். நகரில் வாகனங்களில் மாறி மாறி அழைத்துச் செல்லப்படும் பெண்கள்! – கண்டும் காணாத பொலிஸ்

யாழ்ப்­பா­ணம், மாந­கர சபைக்­குட்­பட்ட பகு­தி­க­ளில் இரவு வேளை­க­ளில் பெண்­கள் வாக­னங்­க­ளில் மாறி மாறி அழைத்­துச் செல்­லப்­ப­டு­கின்­ற­னர். அதைப் பொலி­ஸா­ரும் கண்­டும்…
நீதிமன்றில் வழக்கு பதிவு செய்த போது – கவனவீனமாக நடந்த பொலிஸ் மீது நீதவான் எச்சரிக்கை!

நீதிமன்றில் வழக்குகளை பதிவு செய்யும் போது கவனவீன மாக நடந்து கொண்ட பொலிஸ் பொறுப்பதிகாரியை யாழ்.நீதவான் நீதிமன்ற நீதவான் எஸ்.சதீஸ்தரன்…