Tag: போதைப்பொருள்

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுக்கும் போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கும் தொடர்பு

அனைத்துலக போதைப்பொருள் கடத்தல்காரர்களின் உதவியுடனேயே, ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.…
மில்டன் சிறைச்சாலையில் போதைப்பொருளை சாப்பிட்டு ஒருவர் உயிரிழப்பு!

கனடாவின் தெற்கு ஒன்ராறியோவிலுள்ள மில்டன் நகரிலுள்ள சிறைச்சாலைக்குள் அதிகளவான போதைப்பொருளை உட்கொண்டதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதேவேளை, ஐவர் உயிருக்கு ஆபத்தான…
80 வீதமான சிறைக்கைதிகள் போதைப்பொருளுடன் தொடர்புடையவர்கள்-ஜனாதிபதி

நாட்டில் தற்போது சிறை தண்டனை அனுபவித்துவரும் சிறைக்கைதிகளில் நூற்றுக்கு எண்பது வீதமானவர்கள் போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புபட்டவர்களாகும். ஆகையால் எதிர்கால சந்ததியினரை…
டுபாயில் இருந்து நாடு கடத்தப்பட்ட மதுஷின் கூட்டாளிகள் இருவர் கைது!

டுபாயில் கைது செய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டுள்ள பிரபல போதைப்பொருள் வர்த்தகரும் பாதாள உலகக் கும்பலின் தலைவருமான மாகந்துரே மதுஷின் சகாக்கள்…
சிறிலங்கா கடற்படையைப் பலப்படுத்த புதிய போர்க்கப்பல்கள்

சிறிலங்கா கடற்படையைப் பலப்படுத்துவதற்காக, புதிதாக போர்க்கப்பல்கள் மற்றும் படகுகள் கொள்வனவு செய்யப்படும் என்று சிறிலங்காவின் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன்…
மருத்துவ பரிசோதனைக்கு தயார் – முஜிபுர்

போதைப்பொருள் பாவிப்பது தொடர்பாக யாராவது குற்றம் சாட்டினால் அதுதொடர்பாக மருத்துவ பரிசோதனைக்கு முகம்கொடுக்க தயார் என ஐக்கிய தேசிய கட்சி…
.”ஆளும் தரப்பினருக்கும் போதைப்பொருள் வியாபாரிகளுக்கும் தொடர்புள்ளது”

ஆளும் தரப்பினருக்கும் போதைப்பொருள் வியாபாரிகளுக்கும் தொடர்புள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன குற்றஞ்சாட்டினார். இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர்,…
போதைப்பொருள் குற்றங்களை விசாரிக்க தனி விசேட நீதிமன்றம்!

போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய வழக்குகளை விசாரிக்க தனியான விசேட நீதிமன்றம் ஒன்றை அமைப்பதற்கு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன கவனம் செலுத்தியுள்ளார்.…
வாக்குமூலம் தொடர்பாக உண்மையான விசாரணை வேண்டும் – ரஞ்சன்

கொக்கைன் பாவிக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர் பட்டியல் உள்ளிட்ட முழுமையான தகவல்களை குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு அனுப்பி வைத்துள்ளதாக தெரிவித்த பிரதியமைச்சர்…
தூக்கிலிடுபவர் பதவிக்கு விண்ணப்பம் கோரியுள்ளது சிறிலங்கா அரசு

சிறிலங்கா சிறைச்சாலைகள் திணைக்களம், தூக்கிலிடுபவர் பதவிகளுக்கு விண்ணப்பங்களைக் கோரியுள்ளது. இந்தப் பதவிக்கு இரண்டு வெற்றிடங்கள் இருப்பதாகவும், குற்றமிழைத்தவர்களுக்குத் தண்டனை நிறைவேற்றும்…