Tag: மகாராஷ்டிரா

மும்பை அடுக்குமாடி குடியிருப்பு விபத்து: உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக அதிகரிப்பு!

மகாராஷ்டிரா மாநில தலைநகர் மும்பை அருகே உள்ள ராய்காட் மாவட்டம் மகாட், காஜல்புரா பகுதியில் தாரிக் கார்டன் என்ற 5…
தேர்வு எழுதும் மாணவர்களுக்கு உதவிய நண்பர்கள் – அதிர்ச்சி சம்பவம்!

மகாராஷ்டிரா மாநிலத்தில் 10ஆம் வகுப்பு மெட்ரிகுலேசன் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மதில் சுவர் ஏறி அவர்களின் நண்பர்கள் பிட் பேப்பர்…
மும்பை வெள்ளத்தில் சிக்கிய பயணிகள் ரெயில் – 700 பயணிகள் தவிப்பு!

மகாராஷ்டிரா மாநிலத்தின் மும்பையில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. அந்தேரி, தானே உள்ளிட்ட புறநகர் பகுதிகளிலும் தொடர்ந்து…
மும்பையில் அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்து பலியானோரின் எண்ணிக்கை உயர்வு

மும்பையின் டோங்கிரி பகுதியில் அடுக்குமாடிக் கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது. மகாராஷ்டிரா…
மகாராஷ்டிராவில் மந்திரி வீட்டில் நண்டுகளை விட்டு நூதன முறையில் ஆர்ப்பாட்டம்!

மகாராஷ்டிரா மாநிலத்தில் பெய்துவரும் கனமழை காரணமாக ரத்னகிரி மாவட்டத்தில் இருந்த திவாரே அணை நிரம்பி வழிந்தது. கனமழையால் கடந்த செவ்வாய்க்கிழமை…
40 ஆண்டுகளாக மின் இணைப்பு கிடைக்காததால் தற்கொலைக்கு முயன்ற விவசாயி!

மகாராஷ்டிராவின் புல்தானா மாவட்டத்தில் வடோடா என்கிற குக்கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்த ஸ்ரீராம் கராத்தே என்பவர் கடந்த 1980-ம்…
மகாராஷ்ட்ராவில் அரசு பேருந்தில் சக்தி வாய்ந்த வெடிகுண்டு கண்டெடுப்பு!

மும்பையில் பஸ்சில் சக்தி வாய்ந்த வெடிகுண்டு கண்டுபிடிக்கபட்டதை தொடர்ந்து மாநிலம் முழுவதும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. அந்த மாநிலத்தின் ராய்காட்…
|
குறும்பு செய்த குழந்தைக்கு மெழுகுவர்த்தியால் சூடு வைத்து சித்ரவதை- தாய், அத்தை மீது வழக்கு

மகாராஷ்டிரா மாநிலத்தில் குறும்பு செய்த 5 வயது குழந்தையை மெழுகுவர்த்தியால் சூடு வைத்தது தொடர்பாக தாய் மற்றும் அத்தை மீது…
|
பாடசாலை மாணவர்களுக்கு வழங்கிய உணவில் பாம்பு

மகாராஷ்டிராவில் ஆரம்ப பாடசாலை ஒன்றில் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட இருந்த உணவில் பாம்பு இறந்து கிடந்தமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிராவின் நான்டட்…
|
நூற்றாண்டு பாலம் நொடிப் பொழுதில் தகர்ப்பு

இந்தியாவின், மகாராஷ்டிராவில் சுமார் 100 ஆண்டுகள் பழைமை வாய்ந்த பாலமொன்று வெடி வைத்து தகர்க்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் தனே பகுதியில்…
|