Tag: மகிந்த தேசப்பிரிய

அதிகளவு வேட்பாளர்களால் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு புதுப் பிரச்சினை

இம்முறை அதிபர் தேர்தலில் அதிகளவு வேட்பாளர்கள் களமிறங்குவதால், வாக்களிப்பு நிலையங்களில் இடவசதிகளை ஏற்படுத்திக் கொள்வதில் தாம் கடுமையான நெருக்கடிகளை சந்திக்கவுள்ளதாக…
சின்னத்தை மாற்ற முடியுமா? – பதிலளிக்க மறுத்த தேர்தல் ஆணைக்குழு தலைவர்

நாளை மறுநாள் சனிக்கிழமை பொதுவிடுமுறை என்பதால், அதிபர் தேர்தலுக்கான கட்டுப்பணம் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த…
அரசியல்வாதிகளுக்கு ‘கால்கட்டு’ – இன்று வெளியாகிறது மற்றொரு அரசிதழ்

அதிபர் தேர்தல் நடைபெறும் வரை, அரசியல்வாதிகளின் சில செயற்பாடுகளுக்கு தடைவிதிக்கும் சிறப்பு அரசிதழ் அறிவிப்பை தேர்தல்கள் ஆணைக்குழு இன்று வெளியிடவுள்ளது.…
10 நாட்களுக்குள் வெளியாகிறது அதிபர் தேர்தல் அறிவிப்பு

சிறிலங்கா அதிபர் தேர்தல் நடைபெறவுள்ள நாள் மற்றும் வேட்புமனுத் தாக்கல் செய்யப்படும் காலஎல்லை அடங்கிய சிறப்பு அரசிதழ் அறிவிப்பு அடுத்த…
ஒக்ரோபர் 15இற்கு முன் தேர்தலுக்கான அறிவிப்பு

அதிபர் தேர்தலுக்கான அழைப்பை விடுப்பது குறித்து அரசியல் கட்சிகளால் தீர்மானிக்க முடியாது என்றும் அதனை தேர்தல்கள் ஆணைக்குழுவே முடிவு செய்யும்…
18 வேட்பாளர்கள்- 16 மில்லியன் வாக்காளர்கள்!

இந்த ஜனாதிபதித் தேர்தலில் 18 வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு தெரியப்படுத்தியுள்ளனர் என்று தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர்…
12 கட்சிகள், 2 சுயேட்சைகள் அதிபர் தேர்தலில் போட்டி

இந்த ஆண்டு இறுதியில் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்கு, 12 அரசியல் கட்சிகளும், 2 சுயேட்சைகளும் விருப்பம் வெளியிட்டுள்ளதாக தேர்தல்கள்…
செப்ரெம்பர் 15க்குப் பின்னர் அதிபர் தேர்தல் அறிவிப்பு

வரும் செப்ரெம்பர் 15ஆம் நாளுக்குப் பின்னர் அதிபர் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியிடப்படும் என்று சிறிலங்காவின் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த…
அதிபர் தேர்தலில் போலி வேட்பாளர்களுக்குத் தடை

வரும் அதிபர் தேர்தலில் போலி வேட்பாளர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்றும், எந்தவொரு வேட்பாளரும் போலி வேட்பாளர் எனக் கண்டறியப்பட்டால் அவர் மீது…