Tag: மக்கள் விடுதலை முன்னணி

யுகதனவி உடன்படிக்கையின் பிரதிகளை அமைச்சர்களுக்கும் நானே வழங்கினேன்: அனுரகுமார திஸாநாயக்க

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!
ஜனாதிபதி மக்களின் உயிர்களுடன் விளையாடி வருகிறார் – அனுரகுமார

கோவிட் தொடர்பான புள்ளிவிவரங்களை மாற்றி ஜனாதிபதி மக்களின் உயிர்களுடன் விளையாடி வருவதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான…
நாடாளுமன்றம் கலைக்கப்படுவது குறித்து அனுர கருத்து

தம்மீதான மக்களின் அதிருப்தி மேலும் அதிகரிக்கும் என்ற அச்சத்தினாலேயே, அரசாங்கம் எதிர்வரும் மார்ச் மாதம் நாடாளுமன்றத்தைக் கலைக்கப் போவதாக மக்கள்…
தமிழர் தரப்பு முன்வைத்த பல கோரிக்கைகளில் நியாயம் உள்ளது – ஜே.வி.பி.

ஜனாதிபதி தேர்தலை அடிப்படையாக வைத்து தமிழ்க் கட்சிகள் முன்வைத்த 13 அம்சக் கோரிக்கைகளில் பலவற்றை ஏற்றுக்கொள்வதாக தெரிவித்த மக்கள் விடுதலை…
இலங்கை நெருக்கடியின் ஒரு வெளிப்பாடே ராஜபக்ஷ முகாம் –  அநுரகுமார

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்கப்பட்டிருக்கும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ இலங்கை இன்று எதிர்நோக்கும் நெருக்கடிகளுக்கு…
யார் ஆட்சியமைத்தாலும் திருடர்களுக்கு கொண்டாட்டம்!

எவர் ஆட்சிக்கு வந்தாலும் திருடர்களை பிடிப்பதில்லை. இவர்கள் எல்லோரும் நண்பர்கள் அதனால் இவர்களில் எவர் ஆட்சியமைத்தாலும் திருடர்களை பிடிப்பது வெறும்…
“எமது ஆருடம் தவறாது…!”: சபாநாயகர் பதவியிலிருந்து விலகி ஜனாதிபதி வேட்பாளராவார் கரு – லக்ஷமன் யாப்பா

ஜனநாயக தேசிய முன்னணி கைச்சாத்திடப்பட்டதுடன் சபாநாயகர் கரு ஜயசூரிய பதவி விலகி ஐக்கிய தேசிய கட்சின் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுவார்.எமது…
அரசாங்கத்துக்கு எதிரான பிரேரணைக்கு நாங்கள் வாக்களிப்போம் : செஹான்

மக்கள் விடுதலை முன்னணியின் அரசாங்கத்துக்கு எதிரான பிரேரணை, நீத்துப்போகும் அரசாங்கத்தை உறுதிப்படுத்துவதற்கா என்ற சந்தேகம் இருக்கின்றது. என்றாலும் நாங்கள் பிரேரணைக்கு…
அரசாங்கத்தை விமர்சிக்கும் தகுதி ஜே. வி. பி யினருக்கு கிடையாது – பவித்ரா வன்னியராச்சி

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரின் தலைமைத்துவத்திலான அரசாங்கத்தினை விமர்சிக்கும் உரிமை மக்கள் விடுதலை முன்னணிக்கு கிடையாது…
அரசாங்கம் தொடர்ந்தும் பதவியிலிருக்க வேண்டுமா? மக்களே தீர்மானிக்க வேண்டும் – அனுரகுமார

மக்களின் பாதுகாப்புத் தொடர்பில் எவ்வித அக்கறையுமில்லாத இந்த அரசாங்கம் தொடர்ந்தும் பதவியிலிருக்க வேண்டுமா என்பதை மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும்…