அர்ஜுன மஹேந்திரனை இலங்கைக்கு வரவழைப்பது தொடர்பில் வெளிவிவகார அமைச்சு இலங்கை பொலிசாருக்கு தேவையான தகவல்களை வழங்கியுள்ளதுடன் இரண்டு சிவப்பு எச்சரிக்கையும்…
உண்மையான மஹிந்த ராஜபக்ஷவினுடைய சுயரூபம் மறைக்கப்பட்ட பொய்யான ஒருவரே மக்கள் முன் காண்பிக்கப்படுகின்றார்.அதனையே மக்கள் நம்புகின்றனர் என மக்கள் விடுதலை…
பாராளுமன்றத்தில் கடந்த நவம்பர் மாதம் 14,15,16 ஆம் திகதிகளில் இடம்பெற்ற மோதல்கள் சம்பந்தமாக விசாரணை செய்ய நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை…
மாகாணசபை தேர்தலையும் ஜனாதிபதி தேர்தலையும் நடத்த முன்னர் பொதுத் தேர்தலை நடத்தி மக்கள் ஆணை என்னவென்பதை அறிந்துகொள்ளுங்கள் என மக்கள்…
அடுத்த ஆண்டுக்காக மாத்திரம் 5 ஆயிரத்து 800 மில்லியன் அமெரிக்க டொலர்களை கடன் செலுத்த வேண்டியுள்ளது எனத் தெரிவித்த மக்கள்…
மக்கள் விடுதலை முன்னணியினர் முன்வைத்துள்ள 20 ஆவது சீர்திருத்தம் தொடர்பில் இதுவரை ஆய்வுகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. இந் நிலையில் அதன்…
பிரதி சபாநாயகர் தெரிவில் கூட்டு எதிர்க்கட்சிக்குள் பிளவு ஏற்பட்டுள்ளமை உறுதியாகியுள்ளது. கோத்தாபய ராஜபக்ஷ தரப்பினர் சுதர்ஷினி பெர்ணான்டோ புள்ளேக்கு வாக்களித்தனர்.…
சட்டம் அறியாத குழந்தைகளை, நாட்டின் அரசமைப்புடன் விளையாட இடமளிக்க முடியாது என்று பிவிதுறு ஹெல உறுமய கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற…
ஐக்கிய தேசியக் கட்சியை வீழ்த்தும் பலமான சக்தியாக உருவாகுவதே எமது இலக்காகும் என பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்தார்.…
நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும், கூட்டு எதிர்கட்சியின் தலைவர் தினேஸ் குணவர்த்தனவுக்குமிடையில் நேற்று மாலை சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. கொழும்பில் உள்ள…