Tag: மங்கள சமரவீர

கட்சியில் மீள இணையுமாறு மங்கள சமரவீரவிற்கு ஐக்கிய மக்கள் சக்தி அழைப்பு

கட்சியில் மீள இணைந்து கொள்ளுமாறு முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவிற்கு ஐக்கிய மக்கள் சக்தி அழைப்பு விடுத்துள்ளது. ஐக்கிய மக்கள்…
ஆர்ப்பாட்டக்காரர்களை கட்டுப்படுத்துவதற்கு நான் பொலிஸாரை அழைக்கவில்லை – மங்கள தெரிவித்துள்ள விடயம்

நான் அமைச்சராக பதவி வகித்த காலப் பகுதியில் தினமும் அமைச்சுக்கு முன்னால் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்ற போதிலும் ஆர்ப்பாட்டக்காரர்களை கட்டுப்படுத்துவதற்கு நான்…
பொதுமக்களை பாதிக்கும் தடைகளை விதிக்கவேண்டாம்! – மங்கள சமரவீர கோரிக்கை.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் தீர்மானம் குறித்து வடகொரியா, எரித்திரியா போன்று இலங்கை செயற்பட முடியாது என முன்னாள்…
இராணுவத்தை தாழ்வாரத்துக்குள் கொண்டு வந்தால் இது தான் நடக்கும்!

மியன்மாரில் இராணுவ ஆட்சி ஏற்பட்டுள்ளதை இலங்கைக்கு விடுக்கப்பட்ட சிவப்பு எச்சரிக்கையாக பார்க்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர…
தம்பட்டம் அடித்தவர்கள் துரத்தப்படும் காலம் நெருங்குகிறது!

இலங்கையில் 69 இலட்சம் மக்களின் ஆதரவுடன் ஆட்சிபீடம் ஏறினோம் என்று தம்பட்டம் அடித்த கோட்டாபய அரசு, அந்த மக்களால் வீட்டுக்குத்…
போர்க்குற்ற விவகாரத்துக்கு மஹிந்தவே முழுப்பொறுப்பு!

இறுதிப்போர் முடிவடைந்த கையுடன் போர்க்குற்றச்சாட்டுக்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சுயாதீன விசாரணை நடத்தப்படும் என்று மஹிந்த ராஜபக்சவே…
இலங்கை மிகப்பெரும் பின்நோக்கிய பாய்ச்சலொன்றுக்குத் தயாராக இருக்கவேண்டும்- முன்னாள் நிதியமைச்சர்

ஜனாதிபதியின் அக்கிராசன உரை, இலங்கை மிகப்பெரும் பின்நோக்கிய பாய்ச்சலொன்றுக்குத் தயாராக இருக்கவேண்டும் என்ற தனது அச்சத்தை மீளவும் உறுதிப்படுத்தும் வகையில்…
நீதி அமைச்சராக சப்ரியை நியமித்தமைக்கு மங்கள பாராட்டு!

தேரர்களின் எதிர்ப்பை மீறி, ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரியை நீதி அமைச்சராக நியமிக்க, பிரதமர் எடுத்த தீர்மானம் சிறந்த தீர்மானம்…
இராணுவத்தை கொன்றதாக பெருமை பேசுவதா ஜனாதிபதியை வாழ்த்தும் முறை?

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவிற்குப் பிறந்தநாள் வாழ்த்துத் தெரிவித்துள்ள முன்னாள் நிதி அமைச்சர் மங்கள சமரவீர, ‘தாம் கொன்ற படையினரின் எண்ணிக்கையைக்கூறிப்…