அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் தலைவர் ஆனந்தராசா, பொதுச் செயலாளர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோருக்கு எதிராக தொடரப்பட்ட மணிவண்ணன் தொடர்பான…
மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு அனுமதி வழங்குமாறு கோரித் தாக்கல் செய்யப்பட்ட மனு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றினால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. நினைவேந்தல்…
தமிழ் தேசிய மக்கள் முன்னணி, ஒழுக்காற்று விசாரணை நடத்தாமல் கட்சி உறுப்புரிமையிலிருந்து சட்டத்தரணி வி.மணிவண்ணனை நீக்கியமையால் அவரை யாழ்ப்பாணம் மாநகர…
யாழ்ப்பாணம் மாநகர சபையின் உறுப்பினர்களான சட்டத்தரணி வி.மணிவண்ணன் மற்றும் மயூரன் ஆகிய இருவரது உறுப்புரிமையை நீக்குமாறு அகில இலங்கை தமிழ்…
யாழ்.மாநகர எல்லைக்குள் வசிக்காத ஒருவர் யாழ்.மாநகரச சபை உறுப்பினராக அங்கத்துவம் வகிக்க முடியாது என்பதால் வி.மணிவண்ணனை அப்பதவியிலிருந்து நீக்குமாறு கொழும்பு…
என்னிடம் தவறில்லை. எனவே எந்த விசாரணைகளுக்கும் நான் தயாராகவே உள்ளேன். ஆனால் அந்த விசாரணை மக்கள் மன்றத்தில் அல்லது அனைவரும்…
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின், ஒழுக்காற்று விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைப்பு வழங்கத் தயாராக இருப்பதாக சட்டத்தரணி வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார். தமிழ்…
மருத்துவக்கழிவுகளை கிடங்கு வெட்டி புதைப்பதற்கு எதிராக, நல்லூர் பிரதேச சபை வழக்கு தொடர தீர்மானித்தால் சட்ட உதவிகளை வழங்க தயாராக…
எனக்கு எதிராக எடுக்கப்பட்ட தீர்மானம் ஜனநாயகத்திற்கும் இயற்கை நீதிக் கோட்பாட்டுக்கும் எதிரானது. எனவே தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய…
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட, சட்டத்தரணி வீ.மணிவண்ணன், இன்று தமது நிலைப்பாட்டை ஊடகவியலாளர்களிடம்…