தற்போதைய அரசாங்கத்தினால் தமிழ் மக்களின் இனப் பிரச்சனைக்கு அரசியல் தீர்வு முன்வைக்கப்படும் என்று பெரும் எதிர்பார்ப்பில் இருந்த தமிழ் தலைவர்கள்…
தமிழர்களின் பொறுமையும் நல்லெண்ணமும் கிழக்கில் முடிவுக்கு வந்து விட்டதாக உணர்வதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். கல்முனை விவகாரம் தொடர்பாக…
தங்கள் மனதில் உள்ள ஒளிந்துள்ள என் மீதான குரோதங்களை வெளிப்படுத்த சில ஊடகங்கள் முயல்கின்றன. சில சமூக ஊடகர்களும் முயல்கிறார்கள்…
கௌதம புத்தரின் பெயரால், பேரினவாதம் பேசி, ஆர்ப்பரித்து, ஊர்வலம் போய், இந்நாட்டு முஸ்லிம் அமைச்சர்களை ராஜினாமா செய்யும் நிலைமைக்கு தள்ளியுள்ள…
தொல்பொருள் திணைக்களத்தின் மூலமாக திருகோணமலை மாவட்டதில் காணப்படுகின்ற தமிழ் இந்துக்களின் பாரம்பரிய மத, இன உரிமைகள் கபடத்தனமாக பறிக்கப்படுவது நிரூபனமாகியுள்ளது…
வவுணதீவில் இரண்டு பொலிஸார் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் போராளியை விடுவிக்க ஜனாதிபதி…
எமது தரப்புக்கு சவால் விடும் ஒருவரை எதிரணி ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்க வேண்டும் என்றால் கோத்தாபய ராஜபக்ஷ வருவதே நல்லதாகும்…
தேசிய அரசாங்கத்தை கொள்கையளவில் தான் எப்போதுமே ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். மாத்தளையில் நேற்று இடம்பெற்ற…
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை தமிழ் முற்போக்கு முன்னணி இன்று சந்திக்கவுள்ளது. அலரி மாளிகையில் இன்று மாலை 4 மணியளவில் குறித்த…
தோட்டத் தொழிலாளர்களுக்கான ஊதிய உயர்வுக்கு இணங்காவிடின், ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தில் இருந்து விலகப் போவதாக, மனோ கணேசன் தலைமையிலான…