Tag: மலேசியா

239 பேருடன் மாயமான மலேசியா விமானத்தை… 6 வருடங்களுக்கு பின் கண்டுபிடித்த பிரத்தானியர்…!

2014 ஆம் அண்டு 239 பேருடன் காணாமல் போன மலேசியா விமானம் MH370க்கான ஆபத்தான தேடலைக் கைவிட வேண்டிய கட்டாயத்தில்…
|
‘நீர்க்காகம் தாக்குதல் X’ –  சிறிலங்காவின் பாரிய கூட்டுப் பயிற்சி ஆரம்பம்

சிறிலங்காவின் முப்படைகளும் இணைந்து ஆண்டு தோறும் நடத்தும், பாரிய களப் பயிற்சி ஒத்திகையான, நீர்க்காகம் தாக்குதல் X -2019 நேற்று…
மலேசியாவில் நச்சுக்காற்றை சுவாசித்த 75 மாணவர்களுக்கு மூச்சு திணறல் – 400 பள்ளிகள் மூடல்

மலேசியாவில் பசிர் குடங் நகரில் உள்ள 15 பள்ளிக்கூடங்களில் சுமார் 75 மாணவர்களுக்கு திடீர் மூச்சு திணறல் ஏற்பட்டது. மலேசியாவின்…
பிளாஸ்டிக் கழிவுகளை திருப்பி அனுப்பும் மலேசியா

மலேசியா நாட்டில் இறக்குமதி செய்யப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகளை எந்த நாட்டில் இருந்துகொண்டு வரப்பட்டதோ அங்கேயே திருப்பி அனுப்ப மலேசிய அரசு…
வெளிநாடு செல்ல முயன்ற ஹிஸ்புல்லாவை தடுத்து நிறுத்திய ஜனாதிபதி!

கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவின் மலேசியப் பயணத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தடுத்து நிறுத்தியுள்ளார். கிழக்கு ஆளுநர் ஹிஸ்புல்லா மலேசியாவுக்கு…
மலேசியாவில் 13 வயதுடைய சிறுமியை சீரழித்த இந்திய தொழிலாளி: இரத்தம் சொட்ட நையப்புடைத்த பொதுமக்கள்..!

மலேசியாவில் 13 வயதுச் சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய ஒரு இந்தியத் தொழிலாளியை பொதுமக்கள் நையப்புடைத்த காட்சி சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ளது.…
மலேசியாவின் புதிய மன்னராக சுல்தான் அகமது ஷா

மலேசியாவில் சுல்தான் அப்துல்லா சுல்தான் அகமது ஷா புதிய மன்னராக பதவி ஏற்றார். மலேசியாவில் மன்னரின் முடியாட்சியின் கீழ், கூட்டாட்சி…
|
மலேசியாவில் இலவச உணவு கூப்பன்களை பெறுவதற்கு ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 2 பெண்கள் பலி.

இலவச உணவு கூப்பன்களை பெறுவதற்கு முண்டியடித்த கூட்டத்தால் ஏற்பட்ட நெரிசலில் மலேசியாவில் இரண்டு முதிய பெண்கள் பலியாகியுள்ளனர். தலைநகர் கோலாலம்பூரில்…
|
ஓரின சேர்க்கையில் ஈடுபட்ட இரு மலேசிய பெண்களுக்கு பிரம்படி தண்டனை

மலேசியாவில் ஓரின சேர்க்கையில் ஈடுபட்ட 2 பெண்களுக்கு முதன்முறையாக பிரம்படி தண்டனை நிறைவேற்றப்பட்டது. முஸ்லிம் நாடான மலேசியாவில் டிரெங்கானு மாநிலத்தில்…
|
மலேசியாவில் பிடிபட்ட இலங்கையர்களை சந்திக்க முடியவில்லை – சிறிலங்கா அதிகாரிகள்

மலேசியாவில் எண்ணெய்த் தாங்கி கப்பல் ஒன்றில் கைது செய்யப்பட்ட சிறிலங்காவைச் சேர்ந்த 131 அகதிகளையும் சிறிலங்கா அதிகாரிகளால் இதுவரை சந்திக்க…