சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கும், சிறிலங்கா பொதுஜன பெரமுனவுக்கும் இடையில் கூட்டணி அமைப்பது தொடர்பான புரிந்துணர்வு உடன்பாடு இன்று முற்பகல் கைச்சாத்திடப்பட்டுள்ளது.…
மாகாண சபை தேர்தலை நடத்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தற்போது முயற்சிப்பது வரவேற்கத்தக்கது. ஆனால் அது பயனற்றது. நடைமுறையில் எழுந்துள்ள…
கோத்தா-மகிந்த அரசாங்கத்தில் மைத்திரிபால சிறிசேனவுக்கு பிரதி பிரதமர் பதவி வழங்குவதற்கான வாய்ப்புக்கள் இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரவித்துள்ளார்.…
செப்டெம்பர் மாதம் மூன்றாம் வாரமளவில் ஜனாதிபதித் தேர்தலுக்கு தயாராக வேண்டும். ஆனால் அன்றைய தினம் வரையில் ஜனாதிபதித் தேர்தல் தான்…
மாகாண சபை தேர்தலை நடத்துவதால் நடைமுறையில் உள்ள அரசியல் அதிகார பிரச்சினைகளுக்கு ஒருபோதும் தீர்வு காண முடியாது எனத் தெரிவித்த…
மாகாண சபை தேர்தலை நடத்துவதாக குறிப்பிட்டுக் கொண்டு உத்தேசிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி தேர்தலை பிற்போடுவதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது எனத் தெரிவித்த…
எம்மை பழிவாங்கும் நோக்கில் தூரநோக்கமற்ற விதத்தில் நல்லாட்சி அரசாங்கம் உருவாக்கிய அரசியலமைப்பின் 19வது திருத்தம் இன்று பல பிரச்சினைகளுக்கு மூல…
தற்போதைய நிலையில் மாகாண சபைத் தேர்தலை நடத்தினால் வெற்றிபெற முடியாது போகும் என்ற காரணத்தினாலேயே அரசாங்கம் தேர்தலை நடத்தாது காலம்…
மாகாணசபை தேர்தலை தொடர்ந்து பிற்போடும் சூழ்ச்சிகளை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவே வகுப்பதாக குற்றம் சாட்டிய பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க, மக்களின்…
நாட்டில் இடம் பெற்ற உள்நாட்டு போரினால் தமிழ்,முஸ்ஸீம் சிங்களவர்கள் என்று பாகுபடு இல்லாமல் அனைவருமே பாதிக்கப்பட்டவர்கள்.இந்த மக்களின் காணிகள் தொடர்பில்…