யாழ்ப்பாண பல்கலைக்கழக நுழைவாயிலின் முன்பாக நேற்று இரண்டாவது நாளாகவும் மாணவர்கள் சுடரேற்றி அஞ்சலி செலுத்தியுள்ளனர். முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவேந்தல் வாரத்தின்…
சிறிலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விமானத்தில், 101 இலங்கை மாணவர்கள் இந்தியாவில் இருந்து அழைத்து வரப்பட்டுள்ளனர். கொரோனா தொற்றை அடுத்து…
யாழ்ப்பாண பல்கலைக்கழக தொழில்நுட்ப பீட மாணவர்களால் பகிடிவதை புரியப்பட்டமை தொடர்பில் பல்கலைக்கழக நிர்வாகத்தால் முன்னெடுக்கப்பட்ட ஆரம்ப விசாரணைகளில், சமூக வலைத்தளங்களில்…
பல்கலைக்கழக பகிடிவதைகளால் 2000 மாணவர்கள் கல்வியிழப்பு பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு உயர் கல்வியமைச்சர் அழைப்பு பகிடிவதையால் பல்கலைக்கழகக் கல்வி நடவடிக்கைகளை இடைநடுவே…
திருச்சி கல்லூரி மாணவர்கள் சீமைக் கற்றாழையைக் கொண்டு இயற்கை வகை நாப்கின்களை 2 ரூபாய் விலையில் விற்பனை செய்யும் வகையில்…
பத்தனை – ஸ்ரீபாத கல்வியியல் கல்லூரியில் பயிலும் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் திடீரென வைரஸ் தொற்றுக்கு இலக்காகி நோய்வாய்ப்பட்டுள்ளனர். இதன்…
சீனாவில் இருந்து இதுவரை 204 இலங்கை மாணவர்கள் வெளியேறியுள்ளதாக சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்நிலையில் சீனா- வூகானிலுள்ள 33…
பகிடிவதையில் ஈடுபட்ட கொழும்பு பல்கலைக்கழக மாணவர்கள் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் பொலிஸார் தெரிவித்துள்ளனர். கறுவாத்தோட்டம் பொலிஸாருக்கு வழங்கப்பட்ட முறைபாட்டிற்கு…
டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக வளாகத்திற்குள் ஆயுங்களுடன் புகுந்த மர்ம நபர்கள், பல்கலைக்கழக மாணவர்களை சரமாரியாக தாக்கினர். இதில் ஜவஹர்லால்…
டெல்லி ஜவகர்லால் பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர்களிடையே மோதல் ஏற்பட்டதில் 30 பேர் படுகாயமடைந்தனர். இந்த மோதல் குறித்து விசாரணை நடத்தி…