Tag: மாத்தறை

மறு அறிவித்தல் வரை ரயில்கள் செயற்படுத்தப்படமாட்டாது – ரயில் நிலைய அதிபர்கள் சங்கம்

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!
வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள விசேட எச்சரிக்கை!

நாட்டின், மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களில் மழை அல்லது…
நேற்றும் 12 பேருக்கு கொரோனா!

நேற்று 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. கட்டாரில் இருந்து நாடு திரும்பிய 6…
உயர்தரப் பரீட்சை பிற்போடப்படுமா?- ஓரிரு நாட்களில் முடிவு.

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களின் கோரிக்கைக்கமைய, குறித்த பரீட்சையை காலம்தாழ்த்தி நடத்துவதா, என்ற தீர்மானம், இன்னும்…
கொழும்பு உலக வர்த்தக மையத்தில் மயங்கி விழுந்த நபர்: கொரோனா வைரஸ் தொற்றா?

மாத்தறையிலிருந்து கொழும்பு உலக வர்த்தக மையத்திற்கு தனிப்பட்ட காரணங்களுக்காக வருகைத் தந்திருந்த ஒருவர் மயக்கமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேற்படி…
யாழ்ப்பாணத்தில் திறக்கப்படும் காணாமல்போனோர் பணியகத்தின் பிராந்திய செயலகம்

காணாமல்போனோருக்கான பணியகத்தின் மூன்றாவது, பிராந்திய செயலகம், யாழ்ப்பாணத்தில் திறந்து வைக்கப்படவுள்ளது. வரும் 24ஆம் நாள், யாழ். நகரில் காணாமல்போனோருக்கான பணியகத்தின்…
இராணுவ பலத்தினால் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியாது! – சஜித்

இராணுவ பலத்தினால் மாத்திரம் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியாது, இராணுவ பாதுகாப்புக்கு மேலாக பொருளாதாத்தின் உறுதிப்பாடும் தேசிய ஒற்றுமையினூடாகவே தேசிய…
பெருமளவு இந்துக்களும், பௌத்தர்களும் திருமணத்தினூடாக மதமாற்றம் செய்யப்பட்டுள்ளனர் – அத்துரலியே ரத்ன தேரர்

நாட்டிலுள்ள பெருமளவான இந்துக்களும், பௌத்தர்களும் திருமணத்தின் ஊடாக இஸ்லாமிய மதத்திற்கு மாற்றப்பட்டிருக்கிறார்கள் என்று பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர்…