நாட்டில் யுத்தம் நிறைவடைந்து 12 வருடங்கள் நிறைவு பெறுகின்ற நிலையில், வடக்கின் சில பகுதிகளில் இன்று முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள்…
இந்த ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் அனைத்தும் கொரோனா தாக்கத்தினால் இடைநிறுத்தப்பட்டிருப்பதாக மன வருத்தத்தோடு கனத்த உணர்வுகளுடன் அறியத்தருவதாக முள்ளிவாய்க்கால்…
அரசாங்கத்தினால் கட்டவிழ்த்து விடப்பட்ட கடும்போக்குவாதம் தமிழினத்தை தளர்வடைய செய்யாது என வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சி வி…
அதிகாரத்தை கையில் வைத்துக் கொண்டு எத்தகைய கேவலமான செயற்பாடுகளையும் செய்யலாம் என்ற சிந்தனையிலே இந்த அரசாங்கம் செயற்படுகிறது என யாழ்…
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளுக்குத் தடை விதிக்குமாறு, முல்லைத்தீவு மாவட்டத்தின் ஏழு பொலிஸ் நிலையங்களின் கோரிக்கையை ஏற்று 27 பேருக்கு எதிராக…
முல்லைத்தீவு- முள்ளிவாய்க்கால் பகுதியில் நினைவேந்தல் நிகழ்வு நடத்துவதற்கும் மக்கள் ஒன்று கூடுவதற்கும் பொலிஸார் நீதிமன்ற தடை உத்தரவினை பெற்றுள்ளனர். கொரோனா…
முல்லைத்தீவு – முள்ளிவாய்க்கால் பகுதியில் போரில் உயிரிழந்தவர்கள் நினைவாக அமைக்கப்பட்டிருந்த நினைவேந்தல் முற்றம் சேதமாக்கப்பட்டுள்ளதுடன், நினைவுக்கல் காணாமல் போயுள்ளது. நேற்று…
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். எதிர்வரும் மே 18 ஆம்…
யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தில் மீள அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி ஏப்ரல் 23ம் திகதி திறந்து வைக்கப்படவுள்ளது. யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில்…
முல்லைத்தீவு – முள்ளிவாய்க்கால் பகுதியில் நேற்று முன்தினம் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த இராணுவ சிப்பாய் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். கெப்பற்றிக்கொலாவ…