Tag: மைத்திரிபால சிறிசேன

முல்லைத்தீவு செல்கிறார் சிறிசேன – எதிர்ப்பு போராட்டங்களுக்கு ஏற்பாடு

தேசிய போதைப்பொருள் ஒழிப்பு பாடசாலை வார நிகழ்வுகளை, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இன்று முல்லைத்தீவு, முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரியில்…
அரசின் தோல்விக்கு மைத்திரியும், ரணிலுமே பொறுப்பு – அர்ஜூன குற்றச்சாட்டு!

2015 ஆம் ஆண்டு தேர்தலின் பின்னர் எமது ஆட்சியின் போது மக்கள் பெரிதாக எதனையும் அரசாங்கத்திடமிருந்து எதிர்பார்க்கவில்லை. ஜனநாயகம் நிலை…
“ஞானசாரரின் உரைகள் இந்துக்களையும் மதமாற்றத்திலிருந்து பாதுகாத்துள்ளது” – விடுதலை செய்யுங்கள் !

சுதந்திர தினத்திற்கு முன்னர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்க வேண்டும் என இலங்கை இந்து சம்மேளனம் ஜனாதிபதி…
பிலிப்பைன்சுடன் 6 உடன்பாடுகளில் இன்று கையெழுத்திடுகிறது சிறிலங்கா

சிறிலங்காவுக்கும் பிலிப்பைன்சுக்கும் இடையில் இன்று ஆறு புரிந்துணர்வு உடன்பாடுகள் கையெழுத்திடப்படவுள்ளதாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. சிறிலங்கா…
முதலில் மாகாணசபைத் தேர்தல் – தயாராகுமாறு சிறிலங்கா அதிபர் அறிவிப்பு

முதலில் மாகாணசபைத் தேர்தல்களே நடத்தப்படும் என்றும், அதற்குத் தயாராகுமாறும் சிறிலங்கா சுதந்திரக் கட்சி அமைப்பாளர்களுக்கு, அதிபர் மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார்.…
தனித்து   போட்டியிட்டு  வெற்றிப்  பெறலாம் -ரோஹித  அபேகுணவர்தன

பொதுஜன பெரமுன முன்னணியினர் எவருடனும் கூட்டணியமைத்துதான் தேர்தலில் வெற்றிப் பெற வேண்டிய நிலை கிடையாது. தனித்து போட்டியிட்டே வெற்றியினை பெற…
மேலும் சில பிரதி, இராஜாங்க அமைச்சர்கள் இன்று நியமனம்?

இராஜாங்க மற்றும் பிரதியமைச்சர்கள் சிலர் இன்று காலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.…
வடக்கு மக்களுக்கான தண்ணீரே ஜனாதிபதியின் இலக்காம்!

வடபகுதி மக்களின் தண்ணீர் பிரச்சினைக்குத் தீர்வு பெற்றுக்கொடுப்பதன் மூலமே தமது நோக்கம் முழுமையடையும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.கிளிநொச்சி,…
“எதிர் தரப்பின் ஜனாதிபதி வேட்பாளரை மைத்திரி வெற்றிக்கொள்வார்”

ஐக்கிய தேசிய கட்சியின் சார்பாக எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் யாரை களமிறக்கினாலும் அந்த வேட்பாளரை எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெறக்…
தற்போதைக்கு ஜனாதிபதி தேர்தலில்லை – மகிந்த சமரசிங்க

ஜனாதிபதி தேர்தல் தற்போதைக்கு இடம்பெறுவதற்கான வாய்ப்புகள் இல்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார் ஐக்கியமக்கள் சுதந்திரகூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்…