Tag: மைத்திரிபால சிறிசேன

நான்கு, ஐந்து இராஜதந்திரிகளே குழப்பம் விளைவிக்கின்றனர் –  சிறிலங்கா அதிபர் குற்றச்சாட்டு

சிறிலங்காவின் தற்போதைய அரசியல் நிலைமை மற்றும் அரசியலமைப்பு விவகாரங்கள் குறித்து நான்கு ஐந்து இராஜதந்திரிகள் மாத்திரம் தேவையற்ற குழப்பங்களை ஏற்படுத்துகின்றனர்…
நாடாளுமன்றக் கலைப்புக்கு எதிரான மனுக்களை விசாரிக்க 7 நீதியரசர்களைக் கொண்ட குழாம்

நாடாளுமன்றத்தைக் கலைத்த சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் அரசிதழ் அறிவிப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்களை விசாரிப்பதற்கு,…
குற்றச்சாட்டு தொடர்ந்தால் நானும் அம்பலப்படுத்துவேன் – மைத்திரிக்கு சாகல எச்சரிக்கை

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தம் மீது அடிப்படையற்ற குற்றச்சாட்டுகளை தொடர்ந்து சுமத்தினால், தாம் பல இரகசியங்களை பகிரங்கப்படுத்த வேண்டிய…
ரணிலையோ, பொன்சேகாவையோ பிரதமராக நியமிக்கமாட்டேன் – சிறிலங்கா அதிபர்

ஐக்கிய தேசிய முன்னணி பெரும்பான்மையை நிரூபித்தாலும், ரணில் விக்கிரமசிங்கவையோ, சரத் பொன்சேகாவையோ ஒருபோதும் பிரதமராக நியமிக்கமாட்டேன் – என் வாழ்நாளில்…
‘நம்பிக்கையில்லா பிரேரணை – எனக்கு வைத்த பொறி’

தனக்கு எதிரான குற்றவியல் பிரேரணையைக் கொண்டுவர வழியமைத்து விடும் என்பதால் தான், கடந்த நொவம்பர் 14ஆம் நாள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட…
சிறிலங்கா அதிபரின் ஊடகப் பிரிவு பணிப்பாளராக சுரேன் ராகவன்

சிறிலங்கா அதிபரின் ஊடகப் பிரிவின் புதிய பணிப்பாளராகவும், அதிபரின் ஆலோசகராகவும் பல்கலைக்கழக விரிவுரையாளரான, கலாநிதி சுரேன் ராகவன் நியமிக்கப்பட்டுள்ளார். அதிபர்…
கைவிடுகிறது மகிந்த அணி – மைத்திரியின் திட்டம் தோல்வி

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இரண்டாவது பதவிக்காலத்துக்காக போட்டியில் நிறுத்தப்படும் வாய்ப்புகள் இல்லை என்று கொழும்பு ஊடகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.…
‘அரசியலமைப்புக்கு அமையவே செயற்படுகிறேன்’ – கொமன்வெல்த் செயலரிடம் மைத்திரி

அரசியலமைப்புக்கு அமையவே தான் செயற்படுவதாகவும், ஜனநாயக நடைமுறைகளைப் பின்பற்றி வருவதாகவும், கொமன்வெல்த் அமைப்பின் பொதுச்செயலர் பரோனஸ் பற்றீசியா ஸ்கொட்லன்ட்டிடம், சிறிலங்கா…
கைதான இந்தியர் மனநிலை பாதிக்கப்பட்டவர் – மருத்துவ அறிக்கை

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, மற்றும் ராஜபக்ச குடும்பத்தினரை படுகொலை செய்யும் சதித்திட்டத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தில், கைது செய்யப்பட்ட…
நிஷாந்த சில்வாவின் இடமாற்றத்துக்கான தடை : எமக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி : சாகல

பொலிஸ் பரிசோதகர் நிஷாந்த சில்வாவை குற்றபுலனாய்வு பிரிவிலிருந்து இடமாற்றம் செய்வதற்கு பொலிஸ் ஆணைக்குழு வழங்கிய தடையத்தரவே தேசிய அரசாங்கத்தின் வெற்றி…