Tag: மைத்திரிபால சிறிசேன

சிறிலங்கா அதிபரிடம் மன்னிப்புக் கோரவில்லை – சரத் பொன்சேகா

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம் தாம் மன்னிப்புக் கோரவில்லை என்று, சிறிலங்கா அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.…
பிரதி சபாநாயகர் யார்?- கைவிரித்தார் சபாநாயகர்!

பிரதி சபாநாயகராக யாரை நியமிப்பது என்பது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதுவரையிலும் நாடாளுமன்றத்துக்கு அறிவிக்கவில்லை என்றும் இதனால், பிரதி…
மைத்திரியிடம் மன்னிப்புக் கோரினார் சரத் பொன்சேகா!!

நிலையான அபிவிருத்தி மற்றும் பிரதேச அபிவிருத்தி , வனஜீவராசிகள் அமைச்சர் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா, அரச தலைவர் மைத்திரிபால…
விடுதலைப் புலிகளின் கொள்கையினை தோற்கடிக்க முடியவில்லை: – மைத்திரிபால சிறிசேன

பௌதீக ரீதியில் நாம் பயங்கரவாதிகளை தோற்கடிக்க முடிந்த போதிலும் அவர்களின் கொள்கையினை தோற்கடிப்பதற்கு இன்னும் முடியாதுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன…
சபாநாயகர் ஆசனத்தில் அமரும் சிறிலங்கா அதிபர்

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவினால் கடந்த மாதம் முடக்கப்பட்ட சிறிலங்கா நாடாளுமன்றத்தின் அமர்வு மீண்டும் நாளை மறுநாள் ஆரம்பமாகவுள்ளது. நாளை…
எதிர்கால அபிவிருத்தி திட்டங்கள் – ஜப்பானிய நிபுணர் குழு சிறிலங்கா அதிபருடன் பேச்சு

ஜப்பானியப் பிரதமர் ஷின்சோ அபேயின் சிறப்பு ஆலோசகர் கலாநிதி ஹிரோரோ இசுமி தலைமையிலான ஜப்பானிய அதிகாரிகளின் சிறப்புக் குழுவொன்று சிறிலங்கா…
கைது செய்யப்பட்ட உயர் அதிகாரிகளையும் பணியில் இருந்து இடைநிறுத்த உத்தரவு

இந்திய வணிகரிடம் 20 மில்லியன் ரூபா இலஞ்சப் பணம் பெற்றுக் கொண்ட போது கையும் மெய்யுமாகப் பிடிக்கப்பட்ட, இரண்டு மூத்த…
கடந்த கால அரசின் தவறுகளைத் திருத்துவேன்- மைத்திரி!!

கடந்த அரசில் இடம்பெற்ற தவறுகளைத் திருத்தி, சிறந்த நாட்டை உருவாக்குவதற்கே, கூட்டரசுக்கு மக்கள் அதிகாரங்களை வழங்கியுள்ளனர் என்று அரச தலைவர்…
ஜனாதிபதியின் மேதின வாழ்த்துச் செய்தி!

மூன்று தசாப்த கால இனப் பிரச்சினையிலிருந்தும் சர்வாதிகாரத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருந்த தான்தோன்றித்தனமான ஆட்சியிலிருந்து விடுதலைப் பெற்று, பலமானதொரு ஜனநாயக…
நாளை பதவியேற்கிறது புதிய அமைச்சரவை – ஆச்சரியங்களுக்கு வாய்ப்பில்லை

சிறிலங்காவின் புதிய அமைச்சரவை நாளை பதவியேற்கவுள்ள நிலையில், இந்த அமைச்சரவை ஆச்சரியத்துக்குரிய ஒன்றாக இருக்க வாய்ப்பில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.…