Tag: மைத்ரிபால சிறிசேன

நாய்களைப் போல எம்மை தாக்குகின்றனர் – தயாசிறி புலம்பல்

சிறிலங்கா அரசாங்க தலைவர்களால் சுதந்திரக் கட்சியினர் மிருகங்களைப் போல தாக்கப்படுகின்றனர் என்று, கட்சியின் பொதுச் செயலர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.…
பொலன்னறுவவில் போட்டி – மைத்திரி உறுதி

தேசியப் பட்டியல் மூலம் நாடாளுமன்றத்துக்குச் செல்லுமாறு, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மூத்த உறுப்பினர்கள் கூறிய ஆலோசனைகளை நிராகரித்துள்ள, முன்னாள் அதிபர்…
தற்போதைய ஜனாதிபதி நாட்டின் முன்மாதிரிமிக்க அரசியல் தலைவர் – மகாசங்கத்தினர்

தூர நோக்குடன் செயற்படும் தற்போதைய ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன நாட்டின் முன்மாதிரிமிக்க அரச தலைவராவார் என்று மகாசங்கத்தினர் தெரிவித்துள்ளனர். திரிபீடகத்தை…
நாடு வெற்றியை நோக்கி பயணிக்க வேண்டுமேயன்றி ஒருபோதும் தோல்வியை நோக்கி செல்லக் கூடாது  – ஜனாதிபதி

நாடு வெற்றியை நோக்கி பயணிக்க வேண்டுமேயன்றி ஒருபோதும் தோல்வியை நோக்கி செல்லக் கூடாதென குறிப்பிட்ட ஜனாதிபதி இன்று நிறைவேற்ற முடியாமல்…
முன்பள்ளி கல்வி தொடர்பான தேசிய கொள்கை அடுத்த வாரம் அமைச்சரவையில் –  ஜனாதிபதி

தேசிய கல்வி ஆணைக்குழுவினால் தயாரிக்கப்பட்டுள்ள முன்பள்ளி கல்வி தொடர்பான தேசிய கொள்கையை அடுத்த வாரம் அமைச்சரவைக்குச் சமர்ப்பிக்கவுள்ளதாக ஜனாதிபதி மைத்ரிபால…
ஆட்சியைக் கைப்பற்ற தூதரகங்களுடன் ஆலோசனை!

கூட்டணியின்றி எவராலும் ஆட்சியை கைப்பற்ற இயலாது என்றும் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெறுவதற்கு இடசாரி முற்போக்கு முன்னணியாக ஒன்றிணைந்தவர்களின் அரசியல்…
கடந்த ஐந்து வருடமாக நீதி துறை சுதந்திரமாக செயற்பட்டது- ஜனாதிபதி

நீதித்துறைக்கு அரசியல் அழுத்தங்கள் மற்றும் தலையீடுகளின்றி சுயாதீனமாகவும் பக்க சார்பின்றியும் தீர்ப்புக்களை வழங்கக்கூடிய சுதந்திரமானதொரு சூழலை கடந்த ஐந்து வருட…