Tag: ராகுல் காந்தி

காங்கிரசை குறைத்து மதிப்பிட வேண்டாம்: ராகுல் ஆவேசம்!

காங்கிரஸ் கட்சியை குறைத்து மதிப்பிட வேண்டாமென்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார். நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.கவை தோல்வியடையச் செய்ய…
|
ராகுல் காந்தி மன்னிப்பு கேட்கவேண்டும் : நிர்மலா சீதாராமன்.

நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தியின் நடவடிக்கைகள் தொடர்பாக அவர் நாட்டு மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும் என பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா…
|
நாடாளுமன்றத்தில் கேள்விகளை சந்திக்க மோடிக்கு துணிச்சல் இல்லை – ராகுல் காந்தி குற்றச்சாட்டு.

நாடாளுமன்ற மக்களவையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, நேற்று 193-வது விதியின் கீழ், ரபேல் விமான ஒப்பந்த பிரச்சினையை எழுப்பி…
|
கேமராவுக்கு போஸ் கொடுத்தது போதும்- மோடி மீது ராகுல் பாய்ச்சல்

மேகாலயா நிலக்கரி சுரங்கத்தில் 15 நாட்களாக சிக்கித் தவிக்கும் தொழிலாளர்களை மீட்க தவறிய மோடி கேமராவுக்கு போஸ் கொடுப்பதில் அக்கறை…
|
விவசாய கடன் தள்ளுபடி பற்றி ராகுல் காந்தி கருத்து – பிரதமரை தூக்கத்தில் இருந்து எழ வைப்போம்.

மத்தியபிரதேசம், சத்தீஷ்கார் ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் அரசுகள் சமீபத்தில் பதவி ஏற்றன. அடுத்த சில மணி நேரங்களில், விவசாய கடன்களை…
காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் ராணுவ வீரர்களுக்கு ‘ஒரே பதவி ஒரே ஓய்வூதியம்’ – ராகுல் உறுதி

மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான அரசு அமைந்தால் முன்னாள் ராணுவ வீரர்களுக்கு ‘ஒரே பதவி – ஒரே ஓய்வூதியம்’ திட்டம் அமல்படுத்தப்படும்…
|
பிரதமர் மனதில் தொழிலதிபர்களுக்கு மட்டுமே இடமுண்டு: காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி

மத்தியப்பிரதேசம் மாநிலத்தின் சட்டப்பேரவை ஆயுட்காலம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் நிறைவடைவதை தொடர்ந்து அம்மாநிலத்திற்கு ஒரே கட்டமாக டிசம்பர் 7-ம்…
|
ராகுல் காந்தி, மன்மோகன் சிங்கை சந்தித்தார் மகிந்த

இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச நேற்று இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கையும், காங்கிரஸ்…
பிரபாகரனின் மரணம் மகிழ்ச்சியைத் தரவில்லை – ராகுல் காந்தி

விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் கொல்லப்பட்ட போது, தானோ, அல்லது தனது சகோதரியான பிரியங்கா காந்தியோ மகிழ்ச்சியடையவில்லை என்று…
|
மோடியின் காட்டுமிராண்டித்தனமான நியூ இந்தியா: – ராகுல் காந்தி

ராஜஸ்தான் மாநிலம், அல்வார் மாவட்டத்துக்குட்பட்ட ராம்கர் பகுதியில் கடந்த சனிக்கிழமை பசு கடத்தியதாக ரக்பர் கான் என்ற 28 வயது…