காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, தனது சொந்த தொகுதியான வயநாட்டில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை…
ஒடிசா மாநிலம் சுந்தர்கார்க் மாவட்டத்தில் உள்ள கிராமம் பமரா. இந்த கிராமத்தில் பினோத், கோகுலா போத் ஆகியோர் வசித்து வந்தனர்.…
தென்கிழக்கு ஆசிய நாடான கம்போடியாவில் வவ்வால்களின் கழிவு உரமாக பயன்படுத்தப்படுகிறது. வடமேற்கு மாகாணமான பட்டம்பாங்கை சேர்ந்த சம் போரா (வயது…
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள கேத்தம்பட்டியை சேர்ந்தவர் பாண்டி என்ற வீரமலை. ஓட்டல் தொழிலாளி. இவரது மகள் முத்தரசி…
திருச்செந்தூர் அருகே உள்ள பிளோமி நகரை சேர்ந்தவர் சந்தானம் (வயது 55). கூலித் தொழிலாளியான இவரது மனைவி தில்லையம்மாள். இவர்களுக்கு…
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் இருந்து அசாம் மாநிலம் கவுகாத்திக்கு ஒரு தனியார் விமானம் சென்றுகொண்டிருந்தது. விமானம் பறந்து கொண்டிருந்தபோது 20…
நெல்லை அருகே உள்ள தாழையூத்தை அடுத்த குறிச்சி குளத்தை சேர்ந்த கூலித் தொழிலாளி தளவாய் (வயது35). இவரது மனைவி சரோஜா.…
இங்கிலாந்து நாட்டின் நியூகேசில் நகரை சேர்ந்த இளம்பெண் ஜேட் பெய்லி ரீக்ஸ் (வயது 21). இவரது அண்டை வீட்டில் வசித்து…
டெல்லியின் ஜப்ராபாத் பகுதியை சேர்ந்த சல்மான் (வயது 19) என்ற கல்லூரி மாணவர், தனது நண்பர்களான அமிர், சொகைல் ஆகியோருடன்…
கேரளா மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் ரேடியாலஜி படித்து வரும் மாணவியை (19), அதே பகுதியை சேர்ந்த அஜின் ரேஜி மேத்யூ…