Tag: விசாரணைகள்

தாக்குதலுக்கு தயாராகிய மூவர் ஆயுதங்களுடன் கைது!

சங்கானை பகுதியில் வன்முறைச் சம்பவம் ஒன்றுக்கு தயாராகிய மூவர், நேற்றிரவு சைக்கிள் பிறீவீல் இறுக்கப்பட்ட பொல்லுகளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று…
ரஞ்சனின் குரல் பதிவுகள் குறித்த விசாரணை ஆரம்பம்

நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவினால் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படும் தொலைபேசி உரையாடல்களில் குரல் பதிவுகள் குறித்த விசாரணைகள் இன்று (13) முதல்…
ராஜிதவை பிரதமர் மஹிந்தவின் வீட்டிலே தேடிப்பார்க்க வேண்டும் – அநுரகுமார திஸாநாயக்க

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் வீட்டில் தேடிபார்க்க வேண்டும் என்று ஜனதா விமுக்தி பெரமுனவின் (ஜே.வி.பி)…
“மருந்துப்பொருள் இறக்குமதி விநியோகத்தின் போதான மோசடி தொடர்பில் விசாரணைக்காக குழு”

அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் ரூமி மொஹமட்டினால் மருந்துப்பொருள் இறக்குமதி மற்றும் விநியோக நடவடிக்கைகளின் போது இழைக்கப்பட்டதாக கூறப்படும்…
துப்பாக்கியை காண்பித்து மிரட்டி சவுதி இளவரசியின் பாதத்தில் முத்தமிடும் படி பணித்த மெய்ப்பாதுகாவலர்கள்- நடந்தது என்ன- நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு என்ன?

தொழிலாளியொருவரை மோசமாக தாக்கி அவமானப்படுத்துமாறு தனது மெய்ப்பாதுகாப்பாளர்களிற்கு உத்தரவிட்டார் என்ற குற்றச்சாட்டிற்குள்ளான சவுதிஅரேபிய இளவரசி ஹசா பின்ட் சல்மான் அல்…
|
ஷாபி தொடர்பான விசாரணைகள் முழுமையடையவில்லை – ராஜித

குருணாகல் – வைத்தியர் ஷாபி தொடர்பான சுகாதார அமைச்சின் விசாரணைகள் தொடர்வதாக தெரிவித்த அமைச்சர் ராஜித சேனாரத்ன, இதுவரையில் குருநாகல்…
26 படையினர் கொலை – 3 அரசியல் கைதிகளுக்கு எதிரான வழக்கு விசாரணைகள் ஆரம்பம்!

விடுதலைப் புலிகளிடம் கைதிகளாக இருந்த 26 அரச படையினர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, மூன்று அரசியல் கைதிகளுக்கு எதிராக…
அஸ்கிரியபீட மாகாநாயக்க தேரரை கைது செய்யக் கோரியமை தவறு :  தினேஷ் குணவர்தன

அஸ்கிரிய பீட மாநாயக்க தேரரை கைது செய்யுமாறு மாற்று கொள்கைகளுக்கான மத்திய நிலையம் பதில் பொலிஸ் மா அதிபரிடம் முறையிட்டுள்ளமை…
அட்மிரல் கரன்னகொடவிடம் இதுவரை 25 மணி நேரம் விசாரணை

கொழும்பில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, சிறிலங்கா கடற்படையின் முன்னாள் தளபதி அட்மிரல் வசந்த கரன்னகொடவிடம்…