Tag: விசாரணைகள்

நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் மீது சிஐடி விசாரணை

நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவின் தலைவராக இருந்த மூத்த பிரதி காவல்துறை மா அதிபர் ரவி வைத்யாலங்கார உள்ளிட்ட மூத்த…
சிறிசேன படுகொலைச் சதி – இந்தியரை விடுவித்தது நீதிமன்றம்

சிறிலங்கா அதிபர் உள்ளிட்ட உயர்மட்டப் பிரமுகர்களைப் படுகொலை செய்யும் சதித்திட்டத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த…
சனிக்கிழமைக்குப் பின் அதிகரித்த ஏரிஎம்.மோசடிகள்! – மத்திய வங்கி எச்சரிக்கை

வங்கிகளின் ஏ.டி.எம். இயந்திரங்கள் மூலம் மோசடி முறையில் பணம் எடுக்கப்படுவது தொடர்பாக, மத்திய வங்கிக்கு ஏராளமான முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக மத்திய…
அங்குணுகொலபெலஸ்ஸ சம்வபம்:அறிக்கையில் தாமதம்

அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் கைதிகள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரணை செய்ய நியமிக்கப்பட்ட இரண்டாவது குழுவின் விசாரணைகள் தொடர்ந்து…
தமிழர்கள் அதிகம் தெரிவானதால் பரீட்சை முடிவு நிறுத்தப்பட்டதா?

தமிழர்கள் அதிகமாகத் தெரிவு செய்யப்பட்டார்கள் என்பதற்காக அரச நிர்வாக சேவை போட்டிப் பரீட்சை முடிவுகள் இடைநிறுத்தப்படவில்லை என பொதுநிர்வாக மற்றும்…
தீர்ப்பு வழங்கப்படும் வரை தடை நீடிப்பு

நாடாளுமன்றத்தைக் கலைத்தமைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான தீர்ப்பு, நாள் குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சிறிலங்கா அதிபர் மைத்திரிபால…
நாடாளுமன்றக் கலைப்புக்கு எதிரான மனுக்களை விசாரிக்க 7 நீதியரசர்களைக் கொண்ட குழாம்

நாடாளுமன்றத்தைக் கலைத்த சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் அரசிதழ் அறிவிப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்களை விசாரிப்பதற்கு,…
தயாசிறியிடம் ஐந்தரை மணிநேரம் விசாரணை

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜெயசேகரவிடம், குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நேற்று ஐந்தரை மணிநேரம் விசாரணை நடத்தினர்.…
போத்தல ஜெயந்த தாக்கப்பட்ட சம்பவம் – சிங்கள நாளிதழ் ஆசிரியருக்கு அழைப்பாணை

ஊடகவியலாளர் போத்தல ஜெயந்த தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, வாக்குமூலம் அளிப்பதற்காக, வருமாறு நாளிதழ் ஒன்றின் ஆசிரியருக்கு குற்றப் புலனாய்வுப்பிரிவு அழைப்பு…