Tag: விசாரணை

விக்கிரமபாகுவை சிஐடி விசாரணைக்கு அழைப்பு!

நவசமசமாஜ கட்சியின் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன இன்று விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளார். இன்று காலை 10 மணிக்கு விசாரணைக்கு சமுகமளிக்குமாறு…
தமிழ் செயற்பாட்டாளர்களை ஒடுக்க முற்படுகிறது அரசு!

இலங்கை அரசு தொடர்ச்சியாக பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை பயன்படுத்தி தமிழ் செயற்பாட்டாளர்களையும் ஊடகவியலாளர்களையும் ஒடுக்க முற்படுவதாக பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி…
கண் இமைக்கும் நேரத்தில் துண்டான சிறுமியின் தலை: கதறி அழுத தாய்!

பேருந்தில் சென்று கொண்டிருந்த சிறுமி வாந்தி எடுக்க தலையை வெளியே நீட்டிய போது தலை துண்டாகி உயிரிழந்த சம்பவம் பெரும்…
தண்டனைக்குள்ளான யாழ். பல்கலை மாணவர்கள் உண்ணாவிரதம்!

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகப் பேரவையினால் ஒழுக்காற்று நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்ட மாணவர்களில் ஒரு பகுதியினர் தமக்கான தண்டனையை விலக்கிக் கொள்ள வேண்டும் என்ற…
ரஷியாவில் பயங்கரம்: முதியோர் காப்பகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேர் உடல் கருகி உயிரிழப்பு!

ரஷியாவின் பாஷ்கோர்டோஸ்தான் பிராந்தியத்தில் உள்ள இஸ்புல்டினோ என்ற கிராமத்தில் முதியோர் காப்பகம் ஒன்று செயல்பட்டு வந்தது. மரத்தினால் ஆன கட்டிடத்தில்…
யாழ் பல்கலை மாணவர்களின் மோதல் விசாரணை அறிக்கை கையளிப்பு!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களிடையே அண்மையில் இடம்பெற்ற குழு மோதல் தொடர்பான விரிவான விசாரணை அறிக்கை பல்கலைக்கழகத் துணைவேந்தரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. கலைப்பீட…
நள்ளிரவில் கணவனை உயிரோடு எரித்து கொன்ற மனைவி: அதிர்ச்சி சம்பவம்!

தமிழகத்தில் கணவரை பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொலை செய்த மனைவி பின்னர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோட்டை சேர்ந்தவர்…
|
மணி நீக்கம் செல்லாது – சட்டவல்லுனர்கள் கருத்து!

தமிழ் தேசிய மக்கள் முன்னணி, ஒழுக்காற்று விசாரணை நடத்தாமல் கட்சி உறுப்புரிமையிலிருந்து சட்டத்தரணி வி.மணிவண்ணனை நீக்கியமையால் அவரை யாழ்ப்பாணம் மாநகர…
22 மாணவர்களுக்கு வகுப்புத் தடை!

யாழ்.பல்கலைக்கழகத்தில் ஏற்பட்டிருந்த அமைதியின்மைக்குக் காரணமானவர்கள் என அடையாளம் காணப்பட்ட கலைப்பீட மாணவர்கள் 22 பேருக்கு தற்காலிக வகுப்புத் தடை விதிக்கப்பட்டுள்ளது.…