Tag: விசாரணை

ஜப்பானில் பெண்கள் உட்பட 9 பேரை கொடூரமாக கொன்றுவிட்டு உடல்பாகங்களை சேமித்து வந்த இளைஞன்!

ஜப்பானில் டுவிட்டர் மூலம் தொடர்பு கொண்டு 9 பேரை கொடூரமாக கொலை செய்த இளைஞன் தொடர்பில் அவர் வழக்கறிஞர்கள் தங்கள்…
|
சுவிஸில் பெற்ற தாயை கொல்ல காதலனை ஏவிய மகள்: அரங்கேறிய கொடூர சம்பவம்!

சுவிட்சர்லாந்தில் பணத் தேவைக்காக காதலனை ஏவி சொந்த தாயாரை கொலை செய்த வழக்கில் பெண்மணி ஒருவர் விடுவிக்கப்பட்டுள்ளார். திங்களன்று வெளியான…
|
தமிழகத்தில் இந்தி தெரியாததால் ஓய்வு பெற்ற மருத்துவருக்கு கடன் வழங்க மறுத்த வங்கி மேலாளர்!

அரியலூர் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரம் பகுதியில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி உள்ளது. இந்த வங்கியில் மராட்டிய மாநிலத்தை சேர்ந்த விஷால்…
|
சீர்காழியில் வீட்டு வாசலில் கோலம் போட்ட பெண் கொலை- போலீசார் விசாரணை

குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் அதிகாலையில் கோலம் போட்டுக்கொண்டிருந்த பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் சீர்காழியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. நாகை மாவட்டம்…
|
ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்கான போராட்டம் தொடரும்!

நாடாளுமன்றக் கலைப்புக்கு எதிரான வழக்கில் உயர்நீதிமன்றத்தின் முடிவு எப்படி இருந்தாலும், ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்கான போராட்டம் தொடரும் என்று ஜனாதிபதி சட்டத்தரணி…
இறுதி முயற்சியாக ஜனாதிபதிக்கு கருணை மனு அனுப்பிய நிர்பயா கற்பழிப்பு குற்றவாளி!

நிர்பயா வழக்கில் தண்டனை பெற்ற குற்றவாளிகள் நான்கு பேருக்கு வரும் பிப்ரவரி 1-ந் தேதி தூக்கு தண்டனை நிறைவேற்றப்படவுள்ளது. இவர்களுக்கு…
|
தூதரக பணியாளர் கடத்தல் – ராஜித சேனாரத்னவிடம் விரைவில் விசாரணை

கொழும்பில் உள்ள சுவிஸ் தூதரக அதிகாரி கடத்தப்பட்டு அச்சுறுத்தப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக, கருத்து வெளியிட்ட முன்னாள் அமைச்சர் ராஜித…
சிறிலங்கா அதிபரின் எதிர்ப்பை மீறி இன்று தெரிவுக்குழு விசாரணை

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் எச்சரிக்கைக்கு மத்தியில், ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக விசாரிக்கும், நாடாளுமன்றத் தெரிவுக்குழு இன்று கூடவுள்ளது.…
மகா சங்கத்தினரின் கோரிக்கை அடிப்படைவாதிகளுக்கு பலத்த அடியாகும் – ஹக்கீம்

மகாசங்க சபை தலைவர்களின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு, முஸ்லிம் மக்கள் எதிர்கொண்டுள்ள நிலைமையை அவர்களுக்கு எடுத்துரைக்க விரைவில் அவர்களை சந்திக்கவுள்ளதாக தெரிவித்த…
தெரிவுக்குழு விசாரணையால் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லை!- ஜயம்பதி விக்ரமரட்ண

ஈஸ்டர் குண்டுத் தாக்குதலை தடுக்க முடியாத அதிகாரிகளின் அக்கறையின்மையை வெளிப்படுத்துவதானது, நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையாது, என்று தாக்குதல்…