ஊரடங்குச் சட்டத்தை மீறிய 26,600 பேர் இதுவரையில் கைது செய்யப்பட்டுள்னர். மார்ச் மாதம் 20ம் திகதி முதல் இன்று (14)…
சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில்…
தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் சிறை தண்டனைப் பெற்று வரும் மூன்று கைதிகளை விடுதலை செய்ததற்கு தே. மு. தி.…
India
|
November 21, 2018
முல்லைத்தீவு – ஒட்டுசுட்டானில் விடுதலைப் புலிகளின் கொடி மற்றும், வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டது தொடர்பாக- சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட 7 பேர்…
எதிர்வரும் வரவுசெலவுத் திட்ட வாக்கெடுப்பின் போது, அரசியல் கைதிகளின் விடுதலையை சிறிலங்கா அரசாங்கத்திடம் ஒரு நிபந்தனையாக முன்வைக்க வேண்டும் என்று,…
அரசாங்கத்தின் வரவு செலவுத்திட்டத்திற்கு ஆதரவளிப்பதற்கு, அரசியல் கைதிகளின் விடுதலையை பிரதான நிபந்தனையாக – அனைத்து தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களும் முன்வைக்க…
தமிழக ஆளுநர் கருணை காட்டவேண்டும் என ராஜீவ்காந்தி கொலைவழக்கில் தண்டனை அனுபவித்து வரும் நளினியின் தாயார் பத்மாவதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.…
India
|
September 10, 2018
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் உட்பட ஏழு பேரையும் மத்திய அரசு விடுதலை செய்யவேண்டும் என…
முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில், ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட, ஏழு பேரையும் விடுதலை செய்ய முடியாது…
இலங்கை கடற்படையால் கைதான ராமேசுவரம், மண்டபத்தைச் சேர்ந்த 16 மீனவர்களை ஊர்க்காவல்துறை நீதிமன்றம் விடுதலை செய்தது. கடந்த வாரம் எல்லை…