ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி கூட்டில் இருந்து வெளியேறுவோமா என்ற கேள்விக்கு எதிர்வரும் 19ம் திகதிக்குப் பின்னர் பதிலளிக்கிறோம். அதுவரைக்கும் பொறுமையுடன்…
ஒற்றையாட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்த ஒருபோதும் இடமளிக்க முடியாது என அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். பலவீனப்படுத்தப்பட்ட தேசிய பாதுகாப்பு தற்போது…
நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிராக அமைச்சர் விமல் வீரவன்ச அவதூறு கருத்துக்களை வெளியிடுவதற்கு கொழும்பு நீதிமன்றம் தடை உத்தரவு…
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ மற்றும் அரசாங்கத்தை பிரதிநித்துப்படுத்துகின்ற கட்சிகளுக்கு இடையில், இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை கலந்துரையாடலொன்றை மேற்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.…
வெளிநாட்டுப் புலனாய்வு சேவையுடன் தொடர்புடையவர்கள், தனக்குப் பின்னால் இருந்தால், அது தொடர்பில் உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்கமாறு, அமைச்சர் விமல்…
கொரோனா தொற்றினால் உயிரிழக்கும் நபர்களின் சடலங்களை தகனம் செய்ய, முஸ்லிம் அடிப்படைவாத குழுக்களே கோரிக்கை விடுப்பதாக, தொழிற்துறை அமைச்சர் விமல்…
வட மாகாணத்தில் மூடப்பட்டுள்ள பல்வேறு தொழிற்சாலைகளை மீண்டும் திறப்பதற்கு எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்கப்படுமென கைத்தொழில் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.…
பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த கட்டகொட அமைச்சர் விமல் வீரவன்சவை தாக்க முயன்றார் என தேசிய விடுதலை முன்னணி…
அமைச்சர்கள் விமல் வீரவன்சவும் வாசுதேவ நாணயக்காரவும் இரட்டை பிரஜாவுரிமையை கொண்டிருப்பவர்கள் அரசியலில் ஈடுபடுவதற்கு அனுமதிக்க கூடாது என்ற கருத்தை கொண்டுள்ளனர்…
புலிகளைப் புகழ்ந்து அவர்களின் கொடிய பயங்கரவாதப் போராட்டத்தை நியாயப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா.சம்பந்தன், சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகிய…