Tag: ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி

பொது சின்னத்தில் போட்டியிடும் நோக்கத்தில் பேச்சுவார்த்தை நடத்துவோம் : தயாசிறி

பொதுச் சின்னத்தில் பரந்த கூட்டணியை அமைக்கும் நோக்கத்தில் பேச்சுவார்த்தைகளை நடத்துவோம். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியுடன் இணைந்து பயணிப்பதா, இல்லையா என்பது…
மொட்டுடன் இணைய முயற்சிக்கிறார் மைத்திரி!

ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி வேட்பாளர் ஒருவரை நிறுத்துவது நல்லது என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.…
அனைத்து சவால்களை முறியடித்து விட்டோம் இனி வெற்றிப்பாதையிலேயே செல்வோம் – மஹிந்த அமரவீர

சுதந்திர கட்சி இன்று சகல சவால்களை தாண்டி வந்துள்ளது.எனவே இன்றிலிருந்து சுதந்திர கட்சி வெற்றி பாதையிலேயே செல்லும். இலங்கையை இரு…
19 ஆம் திருத்தின் ஊடாக பிரதமர் எமக்கு துரோகமிழைத்து விட்டார் :  நிமல் சிறிபால டி சில்வா

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அழைப்பின் பேரிலேயே தேசிய அரசாங்கத்தில் இணைந்தோம். ஆனால் ஒரு கட்டத்தில் அவரே இது சாத்தியமில்லை என்று…
எஸ்.பி, மகிந்தவின் பதவிகள் பறிப்பு!

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொருளாளராக பாராளுமன்ற உறுப்பினர் லசந்த அழகியவன்ன நியமிக்கப்பட்டுள்ளார். இதுவரை அப்பதவியிலிருந்த எஸ்.பி.திசாநாயக்கவை பதவியிலிருந்து நீக்குவதற்கு ஸ்ரீலங்கா…
சவேந்திர சில்வாவின் நியமனம் ;தமிழ் மக்களை தூண்டிவிட்டு இனவாதத்தை ஏற்படுத்தவே அமெரிக்கா முயற்சிக்கிறது -தயாசிறி

சவேந்திர சில்வா இராணுவ தளபதியாக நியமிக்கப்பட்டமைக்கு அதிருப்தி தெரிவிப்பதன் மூலம் தமிழ் மக்களை தூண்டிவிட்டு இனவாதத்தை ஏற்படுத்தவே அமெரிக்கா முயற்சிக்கிறது…
“கோத்தாவுக்கு ஆதரவளிப்பது குறித்து சு.க இன்னும் தீர்மானிக்கவில்லை”

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவுக்கு ஆதரவளிப்பது குறித்து ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி…
இணக்கப்பாடு எட்டப்பட்டால் இணைந்து பயணிக்கலாம்

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் குறித்து இன்னமும் தீர்மானம் எடுக்கவில்லை. ஜனாதிபதியுடன் கலந்துரையாடி அடுத்தகட்ட நடவடிக்கையை முன்னெடுக்க முடியும்…
ஜனாதிபதி வேட்பாளர் குறித்து தயாசிறி ஜயசேகரவின் கூற்றை அலட்டிக்கொள்ளத்தேவையில்லை  : வாசுதேவ

ஜனாதிபதி வேட்பாளர் குறித்து தயாசிறி ஜயசேகரவின் கூற்றை அலட்டிக்கொள்ளத்தேவையில்லை. அதற்கான சாத்தியமில்லை என்பது அவர்களுக்குத் தெரியும். கூட்டு எதிர்க்கட்சியே ஜனாதிபதி…
பொதுஜன பெரமுனவுடன் கூட்டணி அமைப்பதற்கு முன்னர் உள்முரண்பாடுகளுக்கு தீர்வுகாண வேண்டும் :வாசுதேவ நாணயக்கார

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி , ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் கூட்டணி அமைப்பதற்கு முன்னர் கட்சிக்குள் காணப்படும் முரண்பாடுகளை சீர்செய்துகொள்ள வேண்டும்.…