Tag: ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி

ஜனாதிபதியின் உளவியல் குறித்து நாட்டு மக்களிடையே  பாரிய சந்தேகம் எழுந்துள்ளது – ஹரின்

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் விசேட மாநாட்டில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அக்கட்சியின் கொள்கை பிரச்சாரத்தினை அக்கட்சியின் தலைவர் என்ற ரீதியில்…
மஹிந்தவின் கட்சி உறுப்புரிமை நீக்கப்படலாம் – ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி

சுதந்திரக் கட்சியிலிருந்து விலகி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் உறுப்புரிமையை பெற்றுக்கொண்டுள்ள மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்டவர்களின் சுதந்திரக் கட்சி உறுப்புரிமை தொடர்பில்…
என்னைச் சீண்டினால் விபரீத விளைவுகள் ஏற்படும்! – பல அஸ்திரங்கள் இருப்பதாக எச்சரிக்கிறார் ஜனாதிபதி

தற்போது நான் எடுத்துள்ள முடிவுகள் தொடர்பில் என்னை எவரும் சீண்டினால் பல துடுப்புச்சீட்டுக்களை பயன்படுத்த நேரிடும். இதனால் விபரீதங்களை சந்திக்க…
ஜனாதிபதி அரசிலமைப்பிற்கு முரணாக செயற்பட்டிருந்தால் உச்ச நீதிமன்றம் செல்லலாம் – நிமல்

பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை காட்ட வேண்டிய அவசியம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு கிடையாது. எனினும் பெரும்பான்மையை காட்டுவதற்கு நாம் தயாராகவே இருக்கின்றோம்.…
ரணிலிடம் எந்த திட்டமும் இல்லை : திஸாநாயக்க

பொருளாதாரப் பிரச்சினையை தீர்க்க பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் எந்த திட்டமும் இல்லை” என பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்தார்.…
வரவு செலவு திட்டத்தை சந்தர்ப்பமாக பயன்படுத்தி அரசாங்கத்தில் இருந்து விலகுங்கள் : ஜனாதிபதியிடம் கோரிக்கை

நாட்டின் சட்டம் ஒழுங்கு மற்றும் பொருளாதாரத்தை பாதுகாத்துக்கொள்வதாக இருந்தால் ஜனாதிபதிக்கு தொடர்ந்தும் ஐக்கிய தேசிய கட்சியுடன் இருக்கமுடியாது. அதனால் அடுத்த…
‘ஜனாதிபதி கொலைச் சதி” : சு.க. உறுப்பினர்களுக்கு தொடர்பு உள்ளதா? – மாற்று அணி கேள்வி

ஜனாதிபதிக்கு கொலை அச்சுறுத்தல் உள்ள நிலையில் அரசாங்கத்தில் இருக்கும் சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் அது தொடர்பில் மௌனம் காத்து வருகின்றமை…
சு.க.விலுள்ள மீதமானவர்களும் வெளியேறி விடுவார்கள் : ஜனாதிபதிக்கு டிலான் எச்சரிக்கை

மக்களின் கோரிக்கைக்கு மதிப்பளித்து புதிய அரசாங்கம் ஒன்றை அமைக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுக்கவேண்டும். கட்சி சம்மேளத்துக்கு முன்னர் ஸ்ரீலங்கா சுதந்திர…
சுதந்திரக் கட்சியில் இருந்து விரட்டி விட்டனர்! – மஹிந்த ஆதங்கம்

தற்போதைய அரசாங்கத்தை விரட்டுவதற்கான முதல் கட்ட நடவடிக்கையே மக்கள் சக்தி ஆர்ப்பாட்ட பேரணி என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ…
“ஜனநாயகமற்ற அரசாங்கத்தை வீட்டிற்கு அனுப்புவதற்கான போராட்டத்திற்கு தயாராகவே உள்ளோம்”

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷ தலைமையில் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் தோல்வியடைந்துள்ளதாக அரசாங்க தரப்பினர் கூறிக் கொண்டிருக்கின்றனர். மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற…